சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை (வியாழக்கிழமை) திறக்கப்படாது என்றும், திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை,…
Author: admin
தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை கேட்டு வழக்கு – ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக் கடைகளை திறக்கக் கூடாது என்றும், கடையை திறக்க தடை கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…
தமிழகம் முழுவதும் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன – அரசிதழ் வெளியீடு
தமிழகம் முழுவதும் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள, அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும்…
என்ஜினீயரிங் படிப்புக்கு ஆகஸ்டு மாதத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் – ஏ.ஐ.சி.டி.இ. அறிவிப்பு
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்டு மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ.) தெரிவித்து இருக்கிறது.…
சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் – அமைச்சர் பி.தங்கமணி உத்தரவு
தமிழகத்தில் சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்க தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் பி.தங்கமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னை,…
கொரோனா வைரசை கண்டறிய அதிக அளவு பி.சி.ஆர். பரிசோதனை செய்யாதது ஏன்? – ஐகோர்ட்டு கேள்வி
கொரோனா வைரசை கண்டறிய அதிக அளவு பி.சி.ஆர். பரிசோதனை செய்யாதது ஏன் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை, மறைந்த…
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களை வைத்து ஆராய்ச்சி நடத்திய சீனா – தடுப்பூசி உருவாக்க புதிய தகவல்கள்
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து சமீபத்தில் மீண்டவர்களை வைத்து சீனா ஒரு ஆராய்ச்சியை நடத்தி உள்ளது. இதில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு அவசியமான…
இங்கிலாந்தில் கொரோனாவுக்கு ஆப்பிரிக்க-ஆசிய நாட்டவர்கள் பலி அதிகம் ஏன்? – விசாரணை நடத்த உத்தரவு
இங்கிலாந்தில் கொரோனாவுக்கு ஆப்பிரிக்க-ஆசிய நாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் பலி ஆவது ஏன்? என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. லண்டன்,…
2-ம் உலகப்போர் வெற்றி விழா; கிம் ஜாங் அன்னுக்கு நினைவு பதக்கம் – ரஷியா வழங்கியது
2-ம் உலகப்போர் வெற்றியின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு ரஷியா பதக்கம் வழங்கியுள்ளது. பியாங்யாங்,…
கொரோனா வைரசுக்கு உலக அளவில் பலி 2.55 லட்சம் ஆக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2.55 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. வாஷிங்டன், கொரோனா வைரஸ் என்னும் கொலைகார தொற்றினால்…