இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து…
Author: admin
வாட்ஸ்அப், டெலிகிராம் குழுக்களில் செய்தித்தாள்களின் நகல்களை பகிர்வது சட்டவிரோதம்; ஐ.என்.எஸ். எச்சரிக்கை
வாட்ஸ்அப், டெலிகிராம் குழுக்களில் செய்தித்தாள்களின் பி.டி.எப். வடிவிலான நகல்களை பகிர்வது சட்டவிரோதம் என ஐ.என்.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி, நாடு முழுவதும்…
கொரோனா பாதிப்புக்கு மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 583 ஆக உயர்வு
கொரோனா பாதிப்புக்கு மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 583 ஆக உயர்வடைந்து உள்ளது. புனே, இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி…
நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு – இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் விஜய் மல்லையா மனு தாக்கல்
விஜய் மல்லையாவை நாடு கடத்திக்கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து அவர் இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு…
தமிழகத்தில், நிபந்தனைகளுடன் 7-ந்தேதி மதுக்கடைகள் திறப்பு – நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் திறக்கப்படாது என்று அறிவிப்பு
தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி முதல் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை…
இதுவரை இல்லாத அளவு: தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3…
போலீஸ் துணை கமிஷனருக்கு கொரோனா தொற்று – இன்னொரு துணை கமிஷனர் தனிமைப்படுத்தப்பட்டார்
சென்னையில் அண்ணாநகர் துணை போலீஸ் கமிஷனருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கார் டிரைவர் பாதிக்கப்பட்டதால் இன்னொரு துணை கமிஷனர் அவரது வீட்டில்…
கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு – கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை பற்றி பேச்சு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கை பற்றி கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை, தமிழகத்தில்…
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் மூடப்படுகிறது – திருமழிசையில் காய்கறி அங்காடி ஏற்பாடு
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட் இன்று (செவ்வாய்க் கிழமை) முதல் மூடப்படுகிறது. மாற்று ஏற்பாடாக திருமழிசையில் காய்கறி அங்காடி…
கொரோனா வைரசை செயலிழக்க செய்ய புதிய தொழில்நுட்பம் – சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு
கொரோனா வைரசை செயலிழக்க செய்ய புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது. சென்னை, கொரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள்…