தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவ ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவுவதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, இதுகுறித்து தமிழக…

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு எதிரொலி: சென்னையில், பெரும்பாலான கடைகள் திறப்பு – இயல்புநிலை திரும்புகிறது

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதின் எதிரொலியாக சென்னையில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் இயல்புநிலை மெல்லமெல்ல திரும்ப தொடங்கி இருக்கிறது. சென்னை,…

டென்மார்க்கில் பள்ளிக்கூடங்கள் திறப்புக்கு பின்பு கொரோனா தாக்குதல் அதிகரிப்பு

டென்மார்க் நாட்டில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட பின்பு கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கோபன் ஹேகன், கொரோனா வைரஸ்…

வைட்டமின்-டி குறைபாடு கொண்டவர்களின் உயிரைக் குடிக்கும் கொரோனா

வைட்டமின்-டி சத்து குறைபாடு கொண்டவர்களின் உயிரை அதிக அளவில் கொரோனா வைரஸ் காவு வாங்கியிருப்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. லண்டன்,…

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,90,590 ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 35,90,590 ஆக உயர்ந்துள்ளது. வாஷிங்டன், சீனாவின் உகான் நகரில் உருவாகிய கொரோனா…

அமெரிக்காவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1 லட்சம் நெருங்கும் – டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1 லட்சம்வரை நெருங்கும் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். வாஷிங்டன் சீனாவின் உகான்…

இந்தியாவில் கொரோனா சாவு 1,389 ஆக அதிகரிப்பு; ஒரே நாளில் 83 பேர் பலி

இந்தியாவில் ஒரே நாளில் 83 பேர் பலியானதை தொடர்ந்து, கொரோனா சாவு 1,389 ஆக உயர்ந்து இருக்கிறது. புதுடெல்லி, இது குறித்து…

வெளிமாநில தொழிலாளர்கள் ரெயில் கட்டண பிரச்சினையை காங்கிரஸ் அரசியல் ஆக்குகிறது – பா.ஜனதா குற்றச்சாட்டு

வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் கட்டண பிரச்சினையை காங்கிரஸ் அரசியல் ஆக்குவதாக பாரதீய ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. புதுடெல்லி, வெளிமாநில தொழிலாளர்களை அவர்களுடைய…

எல்லை பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு ‘சீல்’: தலைமை காவலருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் பி.எஸ்.எப். தலைமையகத்தில் பணிபுரியும் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தலைமையகத்தின் 2 தளங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி,…

“ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும்” – பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டிப்பு

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேறவேண்டும் என்று இந்தியா கண்டிப்புடன் கூறி உள்ளது. புதுடெல்லி, காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியை…

You cannot copy content of this page