வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் பணி 7-ந் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி, மத்திய உள்துறை…
Author: admin
ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா – அதிர்ச்சியில் தமிழகம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா…
கொரோனாவில் இருந்து 11 லட்சத்து 60 ஆயிரம் பேர் மீட்பு
உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 60 ஆயிரம் பேர் குணமடைந்தனர். கொரோனாவில் இருந்து 11 லட்சத்து 60 ஆயிரம்…
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 27.52% உள்ளது: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 27.52 சதவிகிதமாக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம்…
இந்தியாவில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த திட்டம்
இந்தியாவில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டு உள்ளது. புதுடெல்லி மத்திய சுகாதார மற்றும்…
கடந்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இந்தியாவில் 25% அதிகரிப்பு
நாட்டின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு முன்னதாக, இரண்டாம் கட்ட பூட்டுதலின் கடைசி மூன்று நாட்களில் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.…
வெளிமாநில தொழிலாளர்களிடம் பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை -ரயில்வே நிர்வாகம
வெளிமாநில தொழிலாளர்களிடம் ரயில் பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. புதுடெல்லி கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து…
கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடம்: ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது
ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. சென்னையில் சாலைகள், கடைகள் திறக்கப்பட்டது. சென்னை கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள சென்னையில் இதுவரை 1,458…
கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்- டொனால்டு டிரம்ப்
இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைத்து விடும் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன் வாஷிங்டன்…
கொரோனா விவகாரம்: சீனா உகான் நகரில் என்ன நடந்தது? வலுவான அறிக்கை வெளியிடுவோம்- டிரம்ப்
கொரோனா விவகாரத்தில் சீனா உகான் நகரில் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் மிகவும் வலுவான அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம் என…