கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா வலுவாக போராட 7 டன் மருத்துவ பொருட்களை ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பியது

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக இந்தியா வலுவாக போராடுவதற்கு வசதியாக ஐக்கிய அரபு அமீரகம் 7 டன் மருத்துவ பொருட்களை…

டெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 135 பேருக்கு கொரோனா: பரிசோதனை முடிவுக்கு மேலும் பலர் காத்திருப்பு

டெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்னும் பலருக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியதிருக்கிறது. புதுடெல்லி,…

கொரோனாவுக்கு எதிராக போராடுவோருக்காக 2¼ கோடி சுய பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் – மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா வைரசுக்கு எதிராக களத்தில் முன்நின்று போராடுவோருக்காக 2¼ கோடி சுய பாதுகாப்பு கருவிகள் வாங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.…

ஜன்தன் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் இரண்டாவது தவணை; நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம் – மத்திய அரசு அறிவிப்பு

பெண்கள் ஜன்தன் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் இரண்டாவது தவணை தொகையான 500 ரூபாயை நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய…

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் – நிதின் கட்காரி

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். புதுடெல்லி, கொரோனா…

இந்தியாவில் மே 17ம் தேதி வரை விமான சேவைகளுக்கு தடை நீட்டிப்பு

இந்தியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு மே 17ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த…

வெளிமாநில தொழிலாளிகள் 1088 பேருடன் புறப்பட்ட முதல் சிறப்பு ரெயில்

கேரளாவில் இருந்து ஒடிசாவிற்கு வெளிமாநில தொழிலாளிகள் 1088 பேருடன் நேற்று மாலை சிறப்பு ரெயில் புறப்பட்டது. திருவனந்தபுரம்: கேரளாவில் வெளிமாநிலங்களை சேர்ந்த…

கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்தலாம்- அமெரிக்கா அனுமதி

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கிலியட் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் மருந்தை செலுத்தி சிகிச்சை அளிப்பதற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. வாஷிங்டன்: உலகை…

தமிழகத்தில் இ-பாஸ் பெற புதிய நடைமுறைகள் அறிவிப்பு

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் அனுமதி சீட்டு (இ-பாஸ்) பெறுவதற்கு புதிய நடைமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: கொரோனா பாதிப்பால் நாடு…

சென்னை கோயம்பேடு சந்தை மூலம் 88 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மாநில மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு…

You cannot copy content of this page