இந்திய அளவில் 8 மடங்கு அதிகமாக பரிசோதனை செய்வதால், சென்னையில் கொரோனோ நோயாளிகள் அதிகம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்…
Author: admin
கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதி; நாளை முழு ஊரடங்கு அமல்
சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கடலூர், தமிழகத்தில்…
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சென்னை, உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான போர் நடைபெற்று…
அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணையை வடிவமைத்துள்ள ரஷ்யா
மேற்கில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணையை வடிவமைத்துள்ள ரஷ்யா மாஸ்கோ: மேற்கில் ஆதிக்கம் செலுத்துவதற்காக ஆபத்தான ஆயுதங்களை அதிகபடுத்தும்…
முழு உலகிற்கும் தடுப்பூசி கிடைப்பதை பொருத்தே கொரோனா உலகை விட்டு வெளியேறும்
முழு உலகிற்கும் தடுப்பூசி கிடைப்பதை பொருத்தே கொரோனா உலகை விட்டு வெளியேறும் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஏப்ரல் 9 ஆம்…
உயிருடன் இருக்கிறார்…? 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடகொரிய தலைவர்
20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடகொரிய தலைவர் கின் ஜாங் உன் .உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி…
தப்லீக் ஜமாத் தலைவர் பதிலில் அதிருப்தி: 5- வது நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு
தப்லீக் ஜமாத் தலைவர் பதிலில் போலீசாருக்கு திருப்தி இல்லாததால் அவருக்கு 5- வது நோட்டீஸ் அனுப்ப டெல்லி முடிவு செய்து உள்ளனர்,…
டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு பெண் உள்பட 14 பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு – போலீஸ் கமிஷனர் உத்தரவு
டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த பெண் உள்பட 14 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர்…
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இதுவரை 1,082 பேர் மருத்துவமனையில் அனுமதி
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 1,082 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை,…
14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும்: வெளிமாநிலத்தில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு
தமிழகத்துக்கு வெளிமாநிலத்தில் இருந்து வருவோர் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்பது உள்பட புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு…