அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. இது உலகின் மொத்த பாதிப்பில் மூன்றில் ஒரு மடங்கு…
Author: admin
இந்தியாவில் 31,787 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. நாட்டில் வைரஸ் தொற்றால் 31,787 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 770…
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி – பஸ்களில் அனுப்பி வைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பிற மாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி…
ஜலசக்தி துறை அமைச்சகத்தின்கீழ் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – மத்திய அரசு திடீர் நடவடிக்கை
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை திடீரென ஜலசக்தி துறை அமைச்சகத்தின்கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. புதுடெல்லி, தமிழகம், கர்நாடகம், கேரளா,…
தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்
புதுடெல்லி, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத…
10 மற்றும் 12-ம் வகுப்பு மீதம் உள்ள பாடங்களுக்கு தேர்வு நடைபெறும் – சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
10 மற்றும் 12 வகுப்புகளுக்கு மீதம் உள்ள பாடங்களுக்கான பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டபடி நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. கூறி உள்ளது. புதுடெல்லி, சி.பி.எஸ்.இ.…
ஊரடங்கு முடிவுக்கு பின்னர் விமான நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் அமல்படுத்துவதற்காக தனது கட்டுப்பாட்டில் உள்ள சென்னை. கோவை, மதுரை, திருச்சி, சேலம் விமான நிலையங்களுக்கு இந்திய…
பஞ்சாப்பில் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முடிவு : முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாப்பில் ஊரடங்கின் போது, தினமும் 4 மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். சண்டிகார்,…
வைட்டமின் ‘சி’, மினரல் சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்- டாக்டர் யோசனை
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க வைட்டமின் ‘சி’ உள்ள காய்கறிகள், மினரல் சத்துகள் நிறைந்த சத்து பொருட்களை உணவில்…
கொரோனா சோதனை கருவிகளை இந்தியாவே தயாரிக்கும் – மத்திய அரசு தகவல்
பி.சி.ஆர். பரிசோதனை கருவிகளையும், ஆன்டிபாடி பரிசோதனை கருவிகளையும் இந்தியாவே தயாரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா சோதனை கருவிகளை இந்தியாவே…