நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி – ரிசர்வ் வங்கி தகவல்

புதுடெல்லி, பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல்…

செப்டம்பர் மாதத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி – இந்திய மருந்து நிறுவனம் தகவல்

செப்டம்பர் மாதத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று இந்திய மருந்து நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. புதுடெல்லி, உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்…

அனைத்து கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர்- சிறப்பு மருத்துவமனையை மூடுகிறது சீனா

அனைத்து கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர்- சிறப்பு மருத்துவமனையை மூடுகிறது சீனா பீஜிங்: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் 210…

சிறிய அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே இருக்கலாம்- மத்திய அரசு உத்தரவு

கொரோனா வைரஸ்கான சிறிய அறிகுறிகள் உள்ளவர்கள் இனி ஆஸ்பத்திரிக்கு வராமல் வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்று புதிய உத்தரவை…

மீண்டும் போக்குவரத்து தொடக்கம்?- தயார் நிலையில் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள்

மீண்டும் போக்குவரத்து தொடக்கம்?- தயார் நிலையில் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்னை: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக…

கோயம்பேடு பூக்கள் மற்றும் பழச் சந்தை மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றம்-சிஎம்டிஏ

சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது. சென்னை, சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு…

கோயம்பேடு மார்க்கெட்டில் 600 கடைகள் மட்டுமே செயல்பட அனுமதி; சில்லறை கடை வியாபாரிகள் எதிர்ப்பு

கோயம்பேடு சந்தையில் 1900 மொத்த விற்பனை கடைகளில் கட்டுப்பாடுகளுடன் 600க்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டை மாதவரம்,…

தமிழக முதல் அமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை, கொரோனா பாதிப்பு…

கொரோனா தடுப்பு பணிகள்; சிறப்பு குழுக்களுடன் முதல் அமைச்சர் ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க ஏற்படுத்தப்பட்ட சிறப்பு குழுக்களுடன் முதல் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா எதிரொலியாக தமிழகம் உள்பட நாடு…

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள்…?

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. வாஷிங்டன் வட கொரிய தலைவர் கிம் ஜாங்…

You cannot copy content of this page