இதை மட்டும் செய்யுங்கள்… விமான பயணத்தின் போது கொரோனா உங்களை தாக்காது: ஆய்வில் தகவல்

உலகம் முழுவதும் கொரோனா தீவரமாக பரவி வரும் நிலையில் விமானத்தில் பயணம் மேற்கொள் மக்கள் பயந்து வரும் நிலையில் புதிய தகவல்…

கொரோனாவுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா உள்பட அனைத்துநாடுகளையும் சீனா முந்தும்! அதிர்ச்சி புள்ளிவிவரங்கள்

சர்வதேச அளவில் கொரோனா தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் தற்போது மீண்டெழுந்து வருகின்றது. இந்நிலையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது எதிர்வரும் ஆண்டுகளில்…

ரஷ்யாவில் புதிதாக 15,150 ​பேருக்கு கொரோனா

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து 4 ஆம் இடத்தில் ரஷ்யா…

பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரம் பிரதமர் மோடி 12 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பீகாரில் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. பாட்னா, 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு வருகிற 28-ந்…

பா.ஜனதா தலைவர் தொடர்ந்த சசிதரூருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை- டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

பா.ஜனதா தலைவர் தொடர்ந்த சசிதரூருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர்களில்…

புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தினால் 2050-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்- அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேட்டி

புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தினால் 2050-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி…

தமிழகத்தில் சாலை விபத்துகள் 25 சதவீதம் குறைந்தது- நிதின் கட்காரி

நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் சுமார் 1½ லட்சம் பேர் பலியாகிறார்கள். அமராவதி,…

இலங்கை பிரதமரின் பாதுகாப்பு பிரிவுக்கு பயிற்சி அளித்த கருப்பு பூனைப்படை

இலங்கை பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவுக்கு கருப்பு பூனைப்படை பயிற்சி அளித்துள்ளதாக அதன் தலைமை இயக்குனர் தெரிவித்தார். குர்கான், இலங்கை பிரதமருக்கு…

மார்ச் 22-ந்தேதிக்குப்பின் முதல் முறையாக இந்தியாவில் கொரோனா பலி சதவீதம் 1.52 ஆக சரிந்தது

நாடு முழுவதும் மேலும் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் கொரோனா பலி சதவீதம் கடந்த…

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை…

You cannot copy content of this page