பல மாநிலங்கள் ஏற்காததால், நேற்றைய கூட்டத்திலும் ஜி.எஸ்.டி. இழப்பீடு குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. புதுடெல்லி, கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார…
Author: admin
சமத்துவ மக்கள் கழகம் திருவொற்றியூர் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சமத்துவ மக்கள் கழகம் திருவொற்றியூர் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்* திருவள்ளூர் வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பாக திருவொற்றியூர்…
கேரளாவில் கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று திறப்பு
கேரளாவில் கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரம்: கொரோனா தொற்ரால் 6 மாதங்களுக்கும்…
பீகாரில் பரிதாபம்: பெண்ணை பலாத்காரம் செய்து ஆற்றில் வீசிய கும்பல்; 5 வயது மகன் உயிரிழப்பு
பீகாரில் 5 வயது மகனுடன் இருந்த பெண்ணை கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து ஆற்றில் வீசியதில் சிறுவன் உயிரிழந்துள்ளான். பக்சார்,…
ஜார்க்கண்டில் அதிக சக்தி வாய்ந்த 100 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்; நபர் கைது
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 100 கிலோ வெடிபொருட்களை பதுக்கிய நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். பாகூர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாகூர் நகரில் ஹிரன்பூர்…
ஆள்இல்லா விமானம் மூலம் துல்லியமாக கணக்கெடுப்பு 3 ஆண்டுகளில் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு கிராமப்புற மக்களுக்கு சொத்துவிவர அட்டை புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
கிராமப்புற மக்களுக்கு ‘சொத்து விவர அட்டை’ வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். 3 ஆண்டுகளில் இந்தியா…
குளிர்காலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும்: ‘பண்டிகை காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ மத்திய அரசு வேண்டுகோள்
குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும்; பண்டிகை காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புதுடெல்லி,…
வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு இன்று (திங்கட்கிழமை) விசாரிக்கிறது. புதுடெல்லி, வேளாண்…
கிழக்கு லடாக்கில் பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே இன்று 7-வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தைபடைகளை விரைவாக வாபஸ் பெற இந்தியா வலியுறுத்தும்
கிழக்கு லடாக்கில் பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே 7-வது சுற்று ராணுவரீதியிலான பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. இதில், சீன படைகளை விரைவாக…
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்தது 60 லட்சம் பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்து விட்டது. இதைப்போல குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 60 லட்சத்தை தாண்டியது. புதுடெல்லி, அகில…