5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த 5 அதிகாரிகளுக்கு தற்போது தலைமைச் செயலாளர்களாக நிலை உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை,…

பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு பரிந்துரைத்த கருத்துகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும்எடப்பாடி பழனிசாமி உறுதி

பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழுவால் பரிந்துரைக்கப்பட்ட கருத்துகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கொரோனா ஊரடங்கால்…

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 25 ஆயிரம் ‘ரெம்டிசிவிர்’ மருந்துகள் சென்னை வந்தடைந்தது

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ‘ரெம்டிசிவிர்’ போன்ற விலை உயர்ந்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை, கொரோனா வைரசால்…

மின்சாரம், சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் ஆட்டோக்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களில் புதிய ஆட்டோக்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின்…

இணையவழி தொழில்நுட்ப கோளாறுகளை களைந்து மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இணையவழி தொழில்நுட்ப கோளாறுகளை களைந்து மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி…

கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை

கிராமங்களில் உள்ள ஊரக வேலை உறுதித்திட்டம் போல நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ரங்கராஜன்…

தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக நேற்று 5,344 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சென்னை, தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை)…

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு…

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்ந்துள்ளது. ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்…

பதவி விலக வலியுறுத்தல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்த முடிவு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள்…

You cannot copy content of this page