லடாக் எல்லையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நேற்று 6-வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புதுடெல்லி, லடாக் எல்லையில்…
Author: admin
கோதுமைக்கு ரூ.50 அதிகரிப்பு குறுவை சாகுபடி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு மத்திய அரசு அறிவிப்பு
கோதுமை உள்பட குறுவை சாகுபடி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவித்து உள்ளது. புதுடெல்லி, விவசாயிகளின் நலன்களை…
பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து உள்ளனர். நாட்டின் கொரோனா இறப்பு விகிதமும் 1.6 ஆக சரிந்துள்ளது. புதுடெல்லி,…
வங்கிகளில் ரூ.1,400 கோடி மோசடி; 8 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
“குவாலிட்டி லிமிடெட்” என்கிற நிறுவனம் பாலில் இருந்து கிடைக்கும் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. புதுடெல்லி, டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும்…
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, தென்மேற்கு…
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றம் இல்லை. சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல்,…
சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர் மீண்டும் திறப்பு
சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர் பயணிகள் கோரிக்கையை ஏற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்னை, கொரோனா ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்கள்,…
விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் நன்மை பயக்கும் என்று கூறுவது அர்த்தமற்ற செய்கையின் உச்சகட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்
விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் நன்மை பயக்கும் என்று ஆதரிப்பதாக கூறுவது அர்த்தமற்ற செய்கையின் உச்சகட்டம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு…
தமிழக அரசுக்கு மின் ஆளுமை விருது எடப்பாடி பழனிசாமியிடம், எஸ்.பி.வேலுமணி வாழ்த்து பெற்றார்
மத்திய ஊராட்சி அமைச்சகத்தால் தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட மின் ஆளுமை விருதினை எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து, எஸ்.பி.வேலுமணி வாழ்த்து பெற்றார். சென்னை,…
மொத்த பாதிப்பு 54 லட்சத்தை கடந்தது இந்தியாவில் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 12 லட்சமாக உயர்வுகொரோனாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ள நிலையில், நாட்டில் தினசரி மேற்கொள்ளப்படும் பரிசோதனை எண்ணிக்கை 12 லட்சமாக உயர்ந்துள்ளது.…