அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மாணவனை தெரிந்தே பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தே தங்களது மகனை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். நியூயார்க், அமெரிக்கா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில்…

சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று பரவல்; 1,401 பேருக்கு பாதிப்பு

சீனாவில் விலங்கு தடுப்பு மருந்து ஆலையில் ஏற்பட்ட கசிவால் 1,401 பேருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உள்ளது. பீஜிங், சீனாவின் பீஜிங்…

மத்திய மந்திரி அனுராக் தாகூர் கருத்தால் சர்ச்சை ‘பி.எம்.கேர்ஸ் நிதி’ விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி மக்களவை பலமுறை ஒத்திவைப்பு

பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பாக நடந்த விவாதத்தின்போது, மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில்…

எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு

வேளாண் மசோதாக்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்வதாகவும், அந்த மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி…

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடியில் மேம்பாடு இந்திய விமானநிலையங்கள் ஆணையம் அறிவிப்பு

தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது. புதுடெல்லி, இந்திய விமானநிலையங்கள் ஆணையம் (ஏ.ஏ.ஐ.) இது பற்றி வெளியிட்டு உள்ள அறிவிப்பில்…

பொது முடக்கத்தால் ஊடகம், பொழுதுபோக்கு துறைக்கு பாதிப்பு – மக்களவையில் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

கொரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்தின் காரணமாக இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக, மக்களவையில், மத்திய…

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “பேடிஎம்” செயலி மீண்டும் சேர்ப்பு

கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் அப்ளிகேசன் நீக்கப்பட்டநிலையில் தற்போது மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் பேடிஎம் சேர்க்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: இன்று விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது சென்னை, தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை…

வண்டலூர், பல்லாவரம் மேம்பாலங்களை முதல்-அமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்

வண்டலூர், பல்லாவரம் மேம்பாலங்களை முதல்-அமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே…

தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே நீடிக்கும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார். சென்னை, தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி…

You cannot copy content of this page