ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்று மாயமான காசிமேடு மீனவர்கள் 9 பேர் 55 நாட்களுக்கு பிறகு மீட்பு

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச்சென்று மாயமான 9 மீனவர்கள், 55 நாட்களுக்கு பிறகு மியான்மர் நாட்டு கடற்படையினரால் பத்திரமாக…

தமிழகத்துக்கு நாளை கிருஷ்ணா நதிநீர் திறப்பு-பூண்டி ஏரி நீர் மட்டம் உயர வாய்ப்பு

கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நாளை (புதன்கிழமை) கிருஷ்ணா நதிநீர் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர். ஊத்துக்கோட்டை,…

சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது

தமிழக சட்டசபை மாற்று இடமான கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எச்.வசந்தகுமார் எம்.பி., ஜெ.அன்பழகன்…

சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி

மருத்துவ பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் தடுப்பூசியை அவசரக கால பயன்பாட்டிற்கு ஐக்கிய அரபு அமீரகம் கொண்டு வந்துள்ளது. துபாய், சீன…

ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்பட 10 ஆயிரம் இந்தியர்களை சீனா உளவு பார்த்ததா?

இந்தியாவுடன் சமீப காலமாக அதிக மோதல் போக்கை சீனா கையாண்டு வருகிறது. பெய்ஜிங், இந்தியாவுடன் சமீப காலமாக அதிக மோதல் போக்கை…

டிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சி தோல்வி: மைக்ரோசாப்ட் நிறுவனம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த தோல்வி டிக்-டாக் செயலியை ஆரக்கிள் நிறுவனம் கைப்பற்றுவதற்கு வழிவகுத்துள்ளது. வாஷிங்டன், சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டாக்…

ஜப்பானின் புதிய பிரதமராக ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா பிரதமராக தேர்வு

ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளரும், ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டோக்கியோ, ஜப்பானின் நீண்டகால…

இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்த சீனா மீண்டும் திட்டம்: அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்த சீனா மீண்டும் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி…

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முதல் நாள் ; 30 எம்பிக்கள் 50 ஊழிர்களுக்கு கொரோனா பாதிப்பு

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 30 எம்பிக்கள் 50 ஊழிர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுடெல்லி: நாடாளுமன்றத்தின்…

இந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் மும்மொழி கொள்கை ஏன்? – குமாரசாமி கேள்வி

இந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள குமாரசாமி, நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தக்…

You cannot copy content of this page