கொரோனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா. சபை தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு

கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட குரல் கொடுக்கும் ஐ.நா. பொதுச்சபை தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு போட்டது. நியூயார்க்,…

காங்கோ நாட்டில் பரிதாபம் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 50 பேர் பலி

காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கின்ஷாசா, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின்…

இத்தாலியில் கருப்பின வாலிபர் அடித்துக்கொலை-மக்கள் கொந்தளிப்பு

அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின வாலிபர் வெள்ளை இனத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம்…

ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்க பக்ரைன் சம்மதம்- டிரம்ப் தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்குவதற்கு பக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளது வாஷிங்டன், 1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி…

மக்கள் பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொரோனாவை தடுக்க மக்களுக்கு பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோ, உலகையே கதிகலங்க வைத்திருக்கும் கொரோனா…

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடக்கம்

பக்கவிளைவுகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லண்டன், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தயாரிக்கும்…

நடிகை கங்கனா ரணாவத் பங்களா இடிப்பில் அரசுக்கு தொடர்பு இல்லை – சரத்பவார்

நடிகை கங்கனா ரணாவத் பங்களா இடிப்பில் அரசுக்கு தொடர்பு இல்லை என்று சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் கூறினார். மும்பை, மும்பை…

உத்தரபிரதேசத்தில் பட்டப்பகலில் துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.36 லட்சம் நகைகள் கொள்ளை

உத்தரபிரதேசத்தில் நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.36 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் அலிகார்…

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். சண்டிகார், பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில்,…

‘கொரோனாவுக்கு பின்னர் வழக்குகள் தேங்கிக்கிடக்கும்’ – தலைமை நீதிபதி போப்டே பேச்சு

கொரோனாவுக்கு பின்னர் வழக்குகள் வெள்ளமென தேங்கிக்கிடக்கும் என்று நீதிபதி பானுமதி எழுதிய புத்தகத்தை வெளியிட்டு பேசிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி…

You cannot copy content of this page