இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.8 சதவீதம் சரிவு அடையும்: பிரபல தர மதிப்பீட்டு நிறுவனம் கணிப்பு

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.8 சதவீதம் சரிவு அடையும் என்று பிரபல இந்திய தர நிர்ணய நிறுவனம் கணித்துள்ளது.  …

பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தின்கீழ் 42 கோடி ஏழைகளுக்கு ரூ.68 ஆயிரம் கோடி நிதிஉதவி

பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் 42 கோடிக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு ரூ.68 ஆயிரத்து 820 கோடி நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.  …

அருணாசலபிரதேசத்தில் இருந்து கடத்தப்பட்ட 5 இளைஞர்கள் சீனாவில் இருப்பதாக ராணுவம் ஒப்புதல்

அருணாசலபிரதேசத்தில் இருந்து கடத்தப்பட்ட 5 இளைஞர்களும் சீனாவில் இருப்பதாக சீன ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. புதுடெல்லி, அருணாசலபிரதேச மாநிலம் மேல் சுபன்சிறி மாவட்டம்…

கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க பரிசீலனை: மத்திய நிபுணர் குழு தகவல்

கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க பரிசீலனை நடந்து வருவதாக மத்திய நிபுணர் குழு தகவல் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, கொரோனாவுக்கு…

கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்கள் அலட்சியம்: மத்திய அரசு குற்றச்சாட்டு

கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்கள் அலட்சியம் காட்டுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. புதுடெல்லி, கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள்…

தேசிய கல்வி கொள்கையை நிறைவேற்றுவதில் அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு: கவர்னர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

கவர்னர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தேசிய கல்வி கொள்கையை நிறைவேற்றுவதில் அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு இருப்பதாக கூறினார். புதுடெல்லி, இந்தியாவில் பள்ளிக்கல்வி…

5 மாதங்களுக்கு பிறகு வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன: மக்கள் மகிழ்ச்சியுடன் பயணம்

5 மாதங்களுக்கு பிறகு வெளி மாவட்டங்களுக்கு நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மகிழ்ச்சியுடன்…

தமிழ்நாடு மின்னணுவியல் உற்பத்தி கொள்கை: எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

உற்பத்தியை ரூ.7.35 லட்சம் கோடியாக உயர்த்தும் நோக்கத்தைக் கொண்ட தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்தி கொள்கையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.51½ கோடி நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.51 கோடியே 68 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னை, தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…

You cannot copy content of this page