பகுதி நேர நூலகங்கள் தவிர பொது நூலகங்கள் 1-ந் தேதி முதல் இயங்கலாம் – தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் பகுதி நேர நூலகங்கள் தவிர மற்ற அனைத்து பொது நூலகங்களும் வருகிற 1-ந் தேதியில் இருந்து இயங்கலாம் என்று தமிழக…

முதல்-அமைச்சரின் உத்தரவால் 23 அரியர் பாடங்களில் பாஸ் ஆன திருச்சி என்ஜினீயரிங் மாணவர்

முதல்-அமைச்சரின் உத்தரவால் திருச்சியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் 23 அரியர் பாடங்களிலும் பாஸ் ஆகி உள்ளார். அதனால் எல்லையில்லா மகிழ்ச்சி…

இந்தியாவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு; அமெரிக்க மருத்துவ கல்லூரி, பிரபல மருந்து நிறுவனம் கூட்டு தயாரிப்பு

அமெரிக்க மருத்துவ கல்லூரி, இந்திய பிரபல மருந்து நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பாக மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு உருவாகி…

கொரோனா வைரஸை இந்த ஆண்டிற்குள் ஒழித்துக்கட்டுவோம் – டிரம்ப்

அமெரிக்காவில் 3 வகையான கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையில் உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன், நவம்பர் 3ம் தேதி நடைபெற…

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நல குறைவால் ராஜினாமா

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நல குறைவால் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். டோக்கியோ, ஜப்பான் நாட்டில் நீண்ட காலம்…

கிம் ஜாங்கின் சகோதரி கிம் யோ ஜாங் திடீர் மாயம் என்ன ஆனார்…?

வடகொரியாவின் புதிய தலைவாரக முடிசூட்டப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் கிம் ஜாங்கின் சகோதரி கிம் யோ ஜாங் திடீரென்று…

உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு இரண்டாவது முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில் மாற்றம்

உலகிலேயே முதல் முறையாக ஒரு நபருக்கு இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹங்காங் கொரோனாவிலிருந்து மீண்ட, ஹாங்காங்கைச்…

ஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது

ஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. திருவனந்தபுரம்,…

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் 2 வாரங்களுக்கு விசாரணை ஒத்திவைப்பு

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.…

நீட் தேர்வை நடத்த அனுமதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக 6 மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு

நீட் நுழைவுத்தேர்வை நடத்த அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் 6 மாநில அரசுகள் சார்பில் மறுஆய்வு…

You cannot copy content of this page