தலிபான்கள் மீது ஐ.நா கேட்டுகொண்ட பொருளாதாரத் தடைகளைச் விதிக்குமாறு பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் கேட்டு கொண்டு உள்ளது. காபூல் ஆகஸ்ட் 18 அன்று,…
Author: admin
பாகிஸ்தான் கேட்ட உதவியை செய்ய மறுத்த ஜெர்மனி, மூக்குடைபட்ட இம்ரான்கான்
பாகிஸ்தான் தனது நீர்மூழ்கிக் கப்பல்களில் பொருத்துவதற்காக ஒரு ’பயங்கர’ கருவியை ஜெர்மனியிடம் கேட்க, கொடுக்க முடியாது என மறுத்துவிட்டது ஜெர்மனி! பெர்லின்…
உலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2.40 கோடியாக உயர்ந்துள்ளது. ஜெனிவா, சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த…
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக டிக்-டாக் நிறுவனம் வழக்கு
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக டிக்-டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. வாஷிங்டன், சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டாக் உட்பட…
எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை; நீட் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை – சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு
எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய சோனியா காந்தி, ‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டார். அத்துடன்…
நீட் தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு; உடல் வெப்பம் 99.4 டிகிரிக்கு மேல் இருந்தால் தனி அறையில் தேர்வு
நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுத உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்பட்டது.…
ஆலையை திறக்க ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு: ஸ்டெர்லைட் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க மறுத்த ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது.…
மத்திய அரசு சுகாதார திட்ட பயனாளிகளுக்கு தொலை தொடர்பு மருத்துவ சேவை அறிமுகம்
மத்திய அரசு சுகாதார திட்ட பயனாளிகளுக்கு தொலை தொடர்பு மருத்துவ சேவை அறிமுகம் ஆகி உள்ளது. இதில் ‘வீடியோ கால்’ மூலம்…
3 நாளுக்கு பின்னர் இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு; ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் 3 நாளுக்கு பின்னர் தொற்று பாதிப்பு அதிகரித்தது. ஒரே நாளில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. புதுடெல்லி,…
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி; ஒரு நாளைக்கு 666 பேர் மட்டுமே சாமி கும்பிடலாம்
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 666 பக்தர்கள் மட்டுமே சாமி கும்பிட அனுமதி அளிக்கப்பட்டு…