Spread the loveஉயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான…
Category: செய்திகள்
NEWS
சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி: லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
Spread the loveசிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி, சிங்கப்பூரில்…
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுக்கள் – பிரதமர் மோடி
Spread the loveகொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுக்கள் என்று பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி,…
கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் என்ன? – முதல்-அமைச்சருடன்,மத்திய குழுவினர் ஆலோசனை
Spread the loveதமிழகத்தில் கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர்…
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைதான 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Spread the loveசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைதான 6 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லி தேசிய புலனாய்வு…
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு: தூத்துக்குடியில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
Spread the loveசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடியில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுதொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி.…
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறை – அரசாணை வெளியீடு
Spread the loveபிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு…
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு
Spread the loveஉலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்ந்துள்ளது. ஜெனீவா, சீனாவின் உகான் நகரில்…
இலங்கை விமான நிலையத்தை இந்தியா இயக்காது-பிரதமர் ராஜபக்சே தகவல்
Spread the loveஇலங்கை விமான நிலையத்தை இந்தியா இயக்காது என்று இலங்கை பிரதமர் ராஜபக்சே தெரிவித்தார். கொழும்பு, இலங்கை நாடாளுமன்ற தேர்தல்,…
உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா விரைந்தனர்: கொரோனாவின் தோற்றம் பற்றி 2 நாட்கள் ஆய்வு
Spread the loveஉலக சுகாதார நிறுவனத்தின் 2 நிபுணர்கள் சீனாவுக்கு விரைந்துள்ளனர். அவர்கள் கொரோனாவின் தோற்றம் பற்றி அடுத்த 2 நாட்கள்…