Spread the loveதமிழ்நாட்டில் இதுவரையில் இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில்…
Category: செய்திகள்
NEWS
1,000 படுக்கைகளுடன் காஞ்சீபுரத்தில் ரூ.118 கோடியில் புற்றுநோய் சிகிச்சை கட்டிடம் – எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
Spread the loveகாஞ்சீபுரம் மாவட்டம் காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.118 கோடி செலவில் ஆயிரம் படுக்கையுடன்…
12-ந்தேதி முதல் செங்கல்பட்டு-திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Spread the loveதமிழகத்தில் 12-ந்தேதி முதல் செங்கல்பட்டு-திருச்சி, கோவை-அரக்கோணம் இடையே சிறப்பு ரெயில் சேவை தொடங்குகிறது. சென்னை, தமிழகத்தில் ஜூன் 1-ந்தேதி…
சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தவிர தனியார் பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும் – உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
Spread the loveசென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் பஸ்கள் இன்று (புதன்கிழமை) முதல் இயக்கப்படும் என்று…
கொரோனா சிகிச்சைக்கு அதிக படுக்கைகள்: தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள்
Spread the loveகொரோனா சிகிச்சைக்கு அதிக படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என்று தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினருக்கு, காணொலிக் காட்சி மூலம் நடந்த…
கொரோனா ஊரடங்கை மீறி மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு ‘சீல்’ முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை
Spread the loveகொரோனா ஊரடங்கை மீறி 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு ‘சீல்’ வைத்து முதன்மை கல்வி அதிகாரி…
4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி – சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்
Spread the loveசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…
ஆசிய நோபல் பரிசு என அழைக்கப்படுகிற ரமோன் மக்சேசே விருது, இந்த ஆண்டு ரத்து
Spread the loveகொரோனா வைரஸ் பரவி வருவதின் காரணமாக ஆசியாவின் நோபல் பரிசு என்ற சிறப்புக்குரிய ரமோன் மக்சேசே விருது இந்த…
அறிகுறியற்ற கொரோனா தொற்றால் ஆபத்து இல்லை! – உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது
Spread the loveஅறிகுறியற்ற கொரோனா தொற்றால் ஆபத்து இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் நிலைமை…
நியூசிலாந்து புதிதாக ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை
Spread the loveநியூசிலாந்து நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்திய, முதல் நாளான நேற்று ஒருவருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.…