Spread the loveபல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் 11 பேர் கொண்ட…
Category: முக்கிய செய்திகள்
மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுவதால் சாத்தான்குளம் வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும்?
Spread the loveமதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுவதால், இனி சாத்தான்குளம் வழக்கை புதிய அமர்வு விசாரிக்க வாய்ப்பு உள்ளது. மதுரை, சாத்தான்குளம்…
”இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது” : அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்
Spread the loveஇந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வாஷிங்டன், அமெரிக்காவின்…
கொரோனா வைரஸ் தொற்று, மாயமாக போய் விடாது உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது
Spread the loveகொரோனா வைரஸ் தொற்று, இந்த நூற்றாண்டின் அதிமுக்கிய சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஜெனீவா, கொரோனா வைரஸ் தொற்று, இந்த…
அணு ஆயுத விவகாரம் : அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை – வடகொரியா
Spread the loveஅணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.…
சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம்திபெத், தைவான் மக்களும் ஆதரவு
Spread the loveலடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதும், இந்திய வீரர்கள் 20 பேரை கொலை செய்ததும் உலகம் முழுவதும் வாழும்…
உத்தரபிரதேசத்தில் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியை பிடிக்க 25 தனிப்படைகள் அமைப்பு
Spread the loveஉத்தரபிரதேசத்தில் 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை பிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளனர். லக்னோ,…
கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதி கருத்துக்கணிப்பில் அம்பலம்
Spread the loveகொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதியுறுவது ஒரு கருத்துக்கணிப்பில் அம்பலமாகி உள்ளது.…
லடாக் பயணம் மூலம் ‘சீனாவுக்கு தெளிவான செய்தியை பிரதமர் சொல்லி இருக்கிறார்’ பாதுகாப்பு நிபுணர்கள் பாராட்டு
Spread the loveலடாக் பயணம் மூலம் சீனாவுக்கு தெளிவான செய்தியை பிரதமர் சொல்லி இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் பாராட்டி உள்ளனர். புதுடெல்லி,…
சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு சரத்குமார் நேரில் ஆறுதல்: ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கினார்
Spread the loveதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினரை, அகில இந்திய சமத்துவ…