மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்

Spread the loveமோடி அரசின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் பொருளதாரா மந்த நிலை யை மறைக்கும் வகையில் மோடி இந்த லடாக்…

சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு-சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் பேட்டி

Spread the loveசாத்தான்குளம் சம்பவத்தில் சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர்…

காமராஜர் அவர்களின் சிலையை 1-7-2020 அன்று இரவு சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது 

Spread the loveகாமராஜர் அவர்களின் சிலையை 1-7-2020 அன்று இரவு சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம்…

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்த ரூ.1000 நிவாரணம்; வீடுகளுக்கே சென்று வழங்கக் கோரிக்கை ஆர்.எஸ்.ராஜன்

Spread the loveமாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்த ரூ.1000 நிவாரணம்; வீடுகளுக்கே சென்று வழங்கக் கோரிக்கை அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும்…

சாத்தான்குளம் வழக்கில் கைதான முத்துராஜுக்கு ஜூலை 17 வரை நீதிமன்ற காவல்

Spread the loveசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முத்துராஜுக்கு வரும் 17 ஆம் தேதி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.…

சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு

Spread the loveசாத்தான்குளத்தில் தந்தை – மகன் கைது சம்பவத்தை நேரில் பார்த்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு…

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவலர் முத்துராஜ் மீதும் கொலை வழக்குப்பதிவு

Spread the loveசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவலர் முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, சாத்தான்குளத்தை…

இந்த மாதமும் ரேஷனில் பொருட்கள் இலவசம்; வீடு, வீடாக 6-ந்தேதி முதல் டோக்கன் வினியோகம் – தமிழக அரசு அறிவிப்பு

Spread the loveஇந்த மாதமும் அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும், 6-ந் தேதி முதல் வீடு, வீடாக…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், மருத்துவ பணியாளர்களின் உணவு-தங்கும் வசதிக்கு ரூ.40 கோடி – தமிழக அரசு ஒதுக்கீடு

Spread the loveகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் உணவு, தங்குமிட வசதிகளுக்கான செலவுக்காக ரூ.40 கோடி தொகையை…

புதுமையான திட்டம் தொடங்கியது: சென்னை போலீஸ் கமிஷனர் ‘வீடியோ கால்’ மூலம் பொதுமக்களிடம் பேசினார்

Spread the loveசென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பதவி ஏற்றவுடன் தனது கனவு திட்டத்தை தொடங்கிவிட்டார். அவர் அறிவித்த முதல்…

You cannot copy content of this page