மக்கள் ஒத்துழைப்பு அவசியம் சென்னையில் முழு ஊரடங்கு மிக கடுமையாக இருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

Spread the loveசென்னையில் முழு ஊரடங்கு மிக கடுமையாக இருக்கும். அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அமைச்சர்…

லடாக்கில் மோதல் நடந்த ‘கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கு சொந்தமானது’ – சீனா சொல்கிறது

Spread the loveலடாக்கில் மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு தனக்கு சொந்தமானது என சீனா கூறியுள்ளது. பீஜிங், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு…

லடாக் மோதல் விவகாரம்: இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் – ரஷியா நம்பிக்கை

Spread the loveலடாக் மோதல் விவகாரத்தில் இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என ரஷியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.…

கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்; எல்லையில் ராணுவத்தை குவிக்கிறது வடகொரியா

Spread the loveதென் கொரியா உடனான மோதல் காரணமாக எல்லையில் வடகொரியா ராணுவத்தை குவித்து வருகிறது. பியாங்யாங், வடகொரியா மற்றும் தென்…

கருப்பின வாலிபர் கொல்லப்பட்ட விவகாரம்: போலீஸ் துறையில் சீர்திருத்தத்தை அறிவித்தார் டிரம்ப்

Spread the loveகருப்பின வாலிபர் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீஸ் துறையில் சீர்திருத்தத்தை அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வாஷிங்டன், அமெரிக்காவில் கைது…

சீனாவில் கொரோனா 2வது அலை பள்ளிகள் மூடல் – விமானங்கள் ரத்து

Spread the loveபீஜிங்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பள்ளிகள் அனைத்தையும் மூடியுள்ளதுடன், 1255 விமானங்களையும் சீனா ரத்து செய்துள்ளது. பீஜிங் சீனாவின்…

லடாக் விவகாரம் : பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு

Spread the loveலடாக் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. பீஜிங் கடந்த 2017-ம் ஆண்டு கூட…

சீனாவின் பொறுமையை, பயம் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் – சீன ஊடகம் மிரட்டல்

Spread the loveசீனாவின் பொறுமையை, பயம் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் சீன ஊடகம் குளோபல் டைம்ஸ் கூறி உள்ளது. பீஜிங்…

இந்தியா அமைதியை விரும்புகிறது: “சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்” – சீனாவுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

Spread the loveராணுவ வீரர்களின்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியா அமைதியை விரும்புவதாகவும், ஆனால் யாராவது…

லடாக்கில் மோதல் எதிரொலி: முப்படைகளும் உஷார் நிலை – எல்லையில் கூடுதல் படைகள் குவிப்பு

Spread the loveலடாக் எல்லையில் இந்தியா-சீனா படையினர் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து முப்படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள்…

You cannot copy content of this page