வரி செலுத்துபவர்களின் வசதிக்காக ‘வாட்ஸ்-அப்’ வசதி – ஜி.எஸ்.டி. கூடுதல் கமிஷனர் தகவல்

Spread the loveவரி செலுத்துபவர்களின் வசதிக்காக வாட்ஸ்-அப் வசதி செய்யப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி. கூடுதல் கமிஷனர் பி.செந்தில்வேலவன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை, கொரோனா…

இரவு 9 மணி வரை திறப்பு: டீ கடைகளில் டீ குடிக்க அனுமதி – வணிகர் சங்கங்களின் பேரவை வேண்டுகோள்

Spread the loveடீ கடைகளில் டீ குடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், வணிகர் சங்கங்களின் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை, தமிழக…

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறிவிப்பை ஒத்திவைக்க வேண்டும் – அரசுக்கு ஜாக்டோ-ஜியோ வேண்டுகோள்

Spread the loveமாணவர்கள் நலன்கருதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறிவிப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், விடைத்தாள் திருத்தும்…

அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களை திறப்பது எப்போது? – கொரோனா தடுப்பு நிபுணருடன் டிரம்ப் மோதல்

Spread the loveஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மூடப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களை திறப்பது எப்போது என்பதில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்புக்கும்,…

உலக செய்திகள்ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள்: ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு

Spread the loveபரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டங்கள் குறித்து ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு…

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

Spread the loveஉலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது ஜெனீவா, சீனாவின் உகான் நகரில்…

ராணுவத்தில் 3 ஆண்டுகள் பணியாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு – புதிய திட்டம் தயாராகிறது

Spread the loveஇளைஞர்கள் 3 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றுவதற்காக புதிய திட்டத்தை இந்திய ராணுவம் தயாரித்து வருகிறது. புதுடெல்லி, உலகில் மிகப்பெரிய…

இரட்டிப்பாகும் வேகம் குறைந்தது 14 மாநிலங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – மத்திய மந்திரி தகவல்

Spread the loveகொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளதாக மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கூறினார். 14 மாநிலங்களில் கடந்த 24 மணி…

மதுக்கடைகள் மூடிய வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Spread the loveமதுக்கடைகள் மூடிய வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. புதுடெல்லி, ஊரடங்கு…

இந்தியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்து

Spread the loveஇந்தியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா நோயாளிகளுக்கு பாரம்பரியமிக்க ஆயுர்வேத மருந்துகளை கொடுத்து சோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி,…

You cannot copy content of this page