Spread the loveஇரண்டாம் உலகப்போரின் முடிவில் கொரியா, வடகொரியா, தென்கொரியா என இருநாடுகளாக பிரிந்தது. அதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பகைமை…
Category: முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ் தாக்குதல்: என் மரணத்தை அறிவிக்கவும் டாக்டர்கள் தயாராக இருந்தனர் – போரிஸ் ஜான்சன் உருக்கமான பேட்டி
Spread the loveகொரோனா வைரஸ் தாக்கியதில் மரணத்தின் விளிம்பு வரை போய் உயிர் பிழைத்தது பற்றி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…
கொரோனாவை எதிர்த்து போராடுவோருக்கு நன்றி தெரிவித்து ஹெலிகாப்டர்கள் பூ மழை பொழிந்தன
Spread the loveகொரோனாவை எதிர்த்து போராடுவோருக்கு நன்றி தெரிவித்து, போர் விமானங்கள் விண்ணில் அணிவகுத்து பறந்தன. ஹெலிகாப்டர்கள் ஆஸ்பத்திரிகள் மீது பூ…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது – பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு
Spread the loveஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது. வைரஸ் பிடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கையும் 1,306 ஆக…
வெற்றிப்பாதையில் இந்தியா: கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது – மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தகவல்
Spread the loveகொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தியா வெற்றிப்பாதையில் செல்கிறது என்று மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கூறினார்.…
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பாதுகாப்பு படையினர் பலி
Spread the loveகாஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பாதுகாப்பு படையினர் பலியானார்கள். 2…
ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு – தேசிய மகளிர் ஆணையம் தகவல்
Spread the loveஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்து இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து உள்ளது. புதுடெல்லி,…
பிரதமரின் நிவாரண நிதிக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர்கள் ரூ.2.5 கோடி நன்கொடை
Spread the loveபிரதமரின் நிவாரண நிதிக்கு, வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர்கள் (EPFO) ரூ.2.5 கோடி நன்கொடை அளிக்க உள்ளனர்.…
டெல்லியை திறந்து விடும் நேரம் வந்துவிட்டது;கொரோனாவுடன் வாழ மக்கள் தயாராக வேண்டும்- கெஜ்ரிவால்
Spread the loveகொரோனாவுடன் வாழ மக்கள் தயாராக வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, டெல்லியில் இன்று…
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிய அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா உறுதி
Spread the loveசென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிய அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.…