ஜப்பானை மிரட்டும் ஹாய்ஷென் சூறாவளி; 8.1 லட்சம் மக்கள் வெளியேற்றம்

Spread the loveஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில் 8.1 லட்சம் மக்களை அரசு வெளியேற்றி…

ஈரானில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு

Spread the loveஈரானில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படுவதாக அதிபர் ஹசன் ரவ்ஹானி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தெஹ்ரான்,…

ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்

Spread the loveஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேச உள்ளார். டெஹ்ரான், மத்திய…

கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா; பிரேசிலை பின்னுக்கு தள்ளியது

Spread the loveஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தை எட்டியுள்ளது. தினசரி பாதிப்பில் தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதால்…

பெங்களூருவில் கொரோனாவில் இருந்து மீண்ட பெண்ணுக்கு மீண்டும் பாதிப்பு

Spread the loveபெங்களூருவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவருக்கு, மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பெங்களூரு, பெங்களூருவை சேர்ந்த…

விதிமுறைகளை பின்பற்றி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறதா? – அதிகாரிகள் கண்காணிக்க, பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தரவு

Spread the loveஅனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிக்க…

மருத்துவமனை செல்லும் வழியில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை கற்பழித்த ஆம்புலன்ஸ் டிரைவர்; கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

Spread the loveகேரளாவில் கொரோனா தொற்று பாதித்த இளம்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவரே கற்பழித்த சம்பவம் பெரும்…

தாதா தாவூத் இப்ராகிம் பேச விரும்புவதாக கூறி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டுக்கு போன் அழைப்பு – போலீசார் தீவிர விசாரணை

Spread the loveநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் பேச விரும்புவதாக கூறி அவரது வீட்டுக்கு வந்த…

தேசிய கல்வி கொள்கை பற்றிய கவர்னர்கள் மாநாடு – ஜனாதிபதி, பிரதமர் உரையாற்றுகிறார்கள்

Spread the loveபுதிய தேசிய கல்வி கொள்கை குறித்து இன்று நடைபெறும் கவர்னர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் ஆகியோர்…

கேரளாவில் தொடரும் கடத்தல்; அதிகாரிகள் மீது மோதிய வாகனத்தில் இருந்து 4.3 கிலோ தங்கம் பறிமுதல்

Spread the loveகேரளாவில் கடத்தலை தடுத்த அதிகாரிகள் மீது மோதிய வாகனத்தில் இருந்து 4.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.…

You cannot copy content of this page