தமிழகத்தில் மேலும் 2,608- பேருக்கு கொரோனா

Spread the love

தமிழகத்தில் மேலும் 2,608-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் புதிதாக 2,608- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,22,011- ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 723- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரே நாளில் 3,923- பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்புடன் 23, 532- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page