இந்திய நாடார் பேரவை சார்பில் தூய்மை பணியாளர்ககு 1.5 லட்சம் மதிப்பில் 15,000 முக கவசங்கள் வழங்கப்பட்டன 

Spread the love

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்திய நாடார் பேரவை சார்பில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு 1.5 லட்சம் மதிப்பில் 15,000 முக கவசங்களை ஆணையர் சிவசுப்பிரமணியத்திடம் மாநிலத் தலைவர் ஜெ.டி.ஆர்.சுரேஷ் தலைமையில் கொடுத்தனர். இதில் மாநில வணிகர் அணிச் செயலாளர் ரெங்கநாயகி பட்டாணிக்கடை சரவணன், மாநகர துணைச் செயலாளர் பால்துரை, மாநகர இளைஞரணி அணிச் செயலாளர் பட்டு முருகன் உள்பட நிர்வாகிகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page