தாராவியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தாராவியில் இன்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை, தாராவியை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ்…

டெல்லியில் இன்று மேலும் 707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 707 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா…

பருவமழை மற்றும் வெள்ளம்: 6 மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தென்மேற்கு பருவமழைக்காலம் தீவிரமடைய உள்ள நிலையில் அது தொடர்பாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று…

செப்.30ஆம் தேதி வரை ரெயில் சேவை ரத்து

கொரோனா பாதிப்பு காரணமாக செப்.30ஆம் தேதி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. புதுடெல்லி, கொரோனா பாதிப்பு காரணமாக செப்.30ஆம் தேதி…

குஜராத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான விதிக்கப்படும் அபராதம் ரூ.1,000 ஆக உயர்வு

குஜராத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ,1,000- ஆக உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத், இந்தியாவில் கொரோனா தொற்று…

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், 18 சதவீதம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.…

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் தெரியவரும். சென்னை, கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த…

சென்னையில் பீதியை கிளப்பிய அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத் கொண்டு செல்லும் பணி தொடங்கியது – 10 லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டன

சென்னையில் பீதியை கிளப்பிய அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத்துக்கு கொண்டு செல்லும் பணி நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக 10 லாரிகளில் பாதுகாப்பாக கொண்டு…

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல்லை, தென்காசி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.…

பிரேசிலில் 1 லட்சத்தை கடந்தது, கொரோனா பலி: சிவப்பு நிற பலூன்களை பறக்க விட்டு அஞ்சலி

பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள உயிர்ப்பலிகள் 1 லட்சத்தை தாண்டி விட்டன. சிவப்பு நிற பலூன்களை பறக்க விட்டு பலியானோருக்கு…

You cannot copy content of this page