விஞ்ஞானம், தொழில்நுட்பத்தில் புதிய உச்சத்தை அடையவேண்டும் – வெங்கையா நாயுடு வேண்டுகோள்

விஞ்ஞானம், தொழில்நுட்பத்தில் புதிய உச்சத்தை அடையவேண்டும் என்று வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை, வறுமை, கல்வியறிவின்மை இல்லாத நிலையை உருவாக்கி…

மும்பை கோலபா பகுதியில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மும்பையில் கன மழை பெய்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய…

ராமர் கோவில் கட்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ரூ.5 லட்சம் நன்கொடை

ராமர் கோவில் கட்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். புதுடெல்லி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்…

இதயத்தை பதம் பார்க்கும் கொரோனா வைரஸ் – மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு இதயத்தை பதம் பார்க்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். கொல்கத்தா, கொரோனா வைரஸ் பற்றி…

கொரோனா வைரசை கொல்லும் ‘ஆவி’ – ஆய்வில் நிரூபணம்

ஆவி பிடித்தல் மூலம் கொரோனா வைரசை கொல்லப்படும் என்று ஆய்வில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக உலகமே…

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சென்னை மாநகரம்

கொரோனா பாதிப்பில் இருந்த சென்னை மாநகரம் படிப்படியாக மீண்டு வருகிறது. சென்னை: தமிழகத்திலலேயே கொரோனா பாதிப்புகள் அதிகம் கொண்ட பகுதியாக தலைநகர்…

தமிழகத்தில் மேலும் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு சென்னை, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…

மதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும்; பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதற்காக பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை சென்னை மற்றும்…

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது – சுகாதாரத்துறை செயலர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி…

கொரோனா பாதிப்பு: கவர்னர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார்- மருத்துவமனை நிர்வாகம் தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

You cannot copy content of this page