216-வது நினைவு நாளையொட்டி தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை, தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாளையொட்டி, அவரது…
Author: admin
புதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை
புதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, மத்திய அமைச்சரவை…
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் – துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைந்து, பூரண நலம்பெற வேண்டும் என்று துணை முதலமைச்சர்…
உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை, மத்திய…
ராமர் கோயில் பூமி பூஜை: “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை காணவிருக்கிறோம்”- துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு
ராமர் கோயில் பூமி பூஜை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை காணவிருக்கிறோம் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு…
அமெரிக்காவில் கொரோனா வைரசை கையாளுவதில் ஜனாதிபதி டிரம்ப் தோல்வி
அமெரிக்காவில் கொரோனா வைரசை கையாளுவதில் ஜனாதிபதி டிரம்ப் தோல்வியடைந்து விட்டதாக மூன்றில் 2 பங்கு அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாஷிங்டன், உலகின்…
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு எதிராக போராட்டம் வலுக்கிறது. ஜெருசலேம், இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேட்டன்யாஹூ, 5-வது முறையாகக் கடந்த ஆண்டு…
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார். காபூல், ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும்…
கேரள தங்க கடத்தல் வழக்கு: மத்திய மந்திரி முரளிதரன் உண்ணாவிரத போராட்டம்
கேரள தங்க கடத்தல் வழக்கு விவகாரத்தில் மத்திய மந்திரி முரளிதரன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திருவனந்தபுரம், கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக…
குடியுரிமை திருத்த சட்ட விதிமுறைகளை வகுக்கமேலும் 3 மாத அவகாசம் கேட்கிறது, மத்திய உள்துறை அமைச்சகம்
குடியுரிமை திருத்த சட்ட விதிமுறைகளை வகுக்க மேலும் 3 மாத அவகாசம் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. புதுடெல்லி,…