புதிய கல்விக்கொள்கை ஏழை-பணக்காரர் இடையே டிஜிட்டல் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறது; காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை ஏழை-பணக்காரர் இடையே டிஜிட்டல் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. புதுடெல்லி, இஸ்ரோவின்…

ராமர் கோவிலுடன் அரசியலை தொடர்புபடுத்தக்கூடாது; ராமஜென்மபூமி அறக்கட்டளை வேண்டுகோள்

ராமர் கோவிலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்று ராமஜென்மபூமி அறக்கட்டளை தெளிவுபடுத்தி உள்ளது. புதுடெல்லி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்துக்கான அடிக்கல்…

பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டி; புதிய கல்வி கொள்கையில் தகவல்

பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட வேண்டும் என்று புதிய தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது. புதுடெல்லி,…

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க ‘நீட்’ தேர்வில் விலக்கு; கோரிக்கையை பரிசீலிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவிக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு டெல்லி…

கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 65.44 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்து ஒரே நாளில் 51 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடு திரும்பினர். மீட்புவிகிதம் 65.44…

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிற நோயாளிகளின் பதிவேடு பராமரிக்க திட்டம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிற நோயாளிகளின் பதிவேட்டை உருவாக்கி பராமரிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.   புதுடெல்லி, அமெரிக்காவின்…

கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்; மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகள் உறவினர்களுடன் பேசுவதற்காக செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி…

ஜூலை 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க அரசு உத்தரவு

ஜூலை 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, ஜூலை…

நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா உறுதி

நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வராசுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.…

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை, இன்று முழு ஊரடங்கு நடைபெறுவதால், நேற்று (சனிக்கிழமை)…

You cannot copy content of this page