திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 320 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 320 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர்…

சென்னை மாநகராட்சியில் 54 இடங்களுக்கு மட்டும் ‘சீல்’ – 10 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கம்

சென்னை மாநகராட்சியில் 54 இடங்களுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னையில் கொரோனா…

என்ஜினீயரிங் கல்லூரிகள் மாணவர்களின் உள்மதிப்பீடு மதிப்பெண் விவரங்களை அனுப்பவேண்டும் – அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

என்ஜினீயரிங் கல்லூரிகள் மாணவர்களின் உள்மதிப்பீடு மதிப்பெண் விவரங்களை அனுப்பவேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாணவர்களின்…

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரம், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர்…

மீண்டும் மிரட்டும் கொரோனா: சீனாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 49 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பெய்ஜிங், உலக நாடுகளை தற்போது கதி கலங்க வைத்து…

டெல்லியில் இன்று மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி,…

புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது – புதுச்சேரி முதலமைச்சர்

புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி, புதிய கல்விக் கொள்கை…

மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது – மத்திய கல்வி அமைச்சர் உறுதி

மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதியளித்துள்ளார். புதுடெல்லி,…

பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகம் – கடந்த சில நாட்களில் மட்டும் 13 பேர் பலி

பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகமாக காணப்படுகிறது. பாட்னா, பீகார் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில வாரங்களாக வெளுத்து…

சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் சோனியா…

You cannot copy content of this page