அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி சபையின் சபாநாயகராக நான்சி பெலோசி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். வாஷிங்டன், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி சபையின் சபாநாயகருக்கான…
Author: admin
அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது: 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்ததில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். நியூயார்க், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரிலிருந்து…
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, நாடு முழுதும் கொரோனா வைரஸ்…
தடுப்பூசிகளுக்கு ஒப்புதல்: கட்டாய நெறிமுறைகளை கைவிட்டது ஏன்? காங்கிரஸ் கேள்வி
2 தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்ததில், கட்டாயமாக பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கைவிட்டது ஏன் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி…
கோவிஷீல்டு தடுப்பூசியை வெளியிட தயார்; இந்திய சீரம் நிறுவனம் தகவல்
கோவிஷீல்டு தடுப்பூசியை வெளியிட தயார் என இந்திய சீரம் நிறுவனம் தெரிவித்து உள்ளது. புனே, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம்…
சபரிமலையில் மகர விளக்கு பூஜை நாளில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
சபரிமலையில் மகர விளக்கு பூஜை நாளில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்து…
குட்கா நிறுவனம் ரூ.831 கோடி வரி மோசடி; ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்
டெல்லியில் குட்கா நிறுவனம் ஒன்று ரூ.831 கோடி வரி மோசடி செய்ததுபற்றி ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். புதுடெல்லி, டெல்லியின் புத்த விகார்…
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜைடஸ் கேடிலா தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜைடஸ் கேடிலா தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. புதுடெல்லி, மத்திய உயிர் தொழில்நுட்பத்துறையும், ஜைடஸ்…
டெல்லி எல்லையில் மழை; கூடாரத்தில் தஞ்சம் புகுந்த விவசாயிகள்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள விவசாயிகள் சமீபத்திய மழையையொட்டி கூடாரத்தில் தஞ்சமடைந்து உள்ளனர். புதுடெல்லி, டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு…
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் மத்திய அரசுடன் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன. புதுடெல்லி,…