கொரோனாவுக்கு பலியானோர் விகிதம், இதுவரை இல்லாத அளவுக்கு 2.23 சதவீதமாக குறைந்தது. புதுடெல்லி, கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவில் இருந்து…
Author: admin
புதிய கொரோனா மையங்களை உருவாக்க தமிழக அரசு ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு – மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்பட்டது
புதிய கொரோனா மையங்களை உருவாக்க தமிழக அரசு ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்பட்டது. சென்னை,…
தமிழகத்தில் மீண்டும் பணியாற்றுவதற்கு வெளிமாநில தொழிலாளர்களுக்கு அனுமதி – வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் வந்து பணியாற்றுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு…
தமிழகத்தில் ரூ.2,368 கோடி முதலீட்டில் 8 புதிய தொழில் திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
தமிழகத்தில் ரூ.2,368 கோடி முதலீட்டில் புதிய 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை,…
கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற சித்த மருத்துவ முகாமில் குவியும் நோயாளிகள் கூட்டம்
கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற சித்த மருத்துவ முகாமில் நோயாளிகள் கூட்டம் அதிக அளவில் குவிந்து வருகிறது. சென்னை, தமிழகத்தில் கொரோனா…
ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? மாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தொற்று குறையாத நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். சென்னை, தமிழகத்தில்…
அனைத்து மாவட்ட ஈழுவா வகுப்பினருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதி சான்றிதழ்: எடப்பாடி பழனிசாமி ஆணைகள் வழங்கினார்
அனைத்து மாவட்ட ஈழுவா வகுப்பினருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதி சான்றிதழ் வழங்குவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் சென்னை, தமிழ்நாட்டில் அனைத்து…
உயர்கல்வியில் ஆன்லைன் வழிக்கல்வி கொண்டு வரப்படுமா? – முதன்மை செயலாளர் அபூர்வா விளக்கம்
உயர்கல்வியில் ஆன்லைன் வழிக்கல்வி திட்டம் கொண்டு வரப்படுமா? என்பது குறித்து உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா பதில் அளித்தார். சென்னை, கொரோனா…
ஆபத்தான கொரோனா நோயாளிகளை முன்கூட்டியே கணித்து சிகிச்சை அளிக்கலாம்: அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு
ஆபத்தான கொரோனா நோயாளிகளை முன்கூட்டியே கணித்து சிகிச்சை அளிக்கும் வழிமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி கண்டுபிடித்துள்ளனர். நியுயார்க், கொரோனா பாதிப்புக்குள்ளாகிறவர்களில்…
அணு ஆயுதங்கள் இருப்பதால் வடகொரியா பாதுகாப்பாக உள்ளது: கிம் ஜாங் அன்
இந்த பூமியில் இனி போர் நடக்காது என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பியாங்யாங், கொரியாவுடனான…