மேற்கு வங்காளத்தில் ஊரடங்கு எதிரொலியாக இருமார்க்கமாக இயங்கும் யஷ்வந்தபுரம்-ஹவுரா ரெயில் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பெங்களூரு, மேற்கு வங்காளத்தில்…
Author: admin
தந்தையின் மரணத்துக்கு நியாயம் கிடைக்காமல், அரசின் நிவாரணத்தை ஏற்க முடியாது – உயிரிழந்த விவசாயி முத்துவின் மகள்
தென்காசியில் வனத்துறை விசாரணைக்குச் சென்று உயிரிழந்த விவசாயி முத்துவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்காமல், அரசின் நிவாரணத்தை ஏற்க முடியாது என அவரது…
கோவை மாவட்டத்தில் 36 மணிநேரம் முழு ஊரடங்கு – அமலுக்கு வந்தது
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 36 மணி நேரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று மாலை முதல் அமலுக்கு…
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு; பத்திரிகை வினியோகத்துக்கு தடை இல்லை
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் நாளை 4-வது முழு ஊரடங்கு வருகிறது. சென்னை, நாடு முழுவதும் கொரோனா…
தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரத்தை சேர்ந்த அணைக்கரை முத்து குடும்பத்திற்கு தமிழக அரசு நிதியுதவி
தென்காசியில் வனத்துறை விசாரணைக்குச் சென்று உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்; குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என…
சீன தூதரக கதவை உடைத்து உள்ளே புகுந்து அமெரிக்கா போலீசார் சோதனை
அமெரிக்க ஜனாதிபதி உத்தரவின்பேரில் சீன தூதரக கதவை உடைத்து அமெரிக்கா போலீசார் உள்ளே புகுந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். வாஷிங்டன் அமெரிக்காவின் அறிவுசார்…
அமெரிக்க காவலில் உள்ள சீன பெண் விஞ்ஞானி திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்
அமெரிக்க காவலில் உள்ள சீன பெண் விஞ்ஞானி திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வாஷிங்டன் அமெரிக்காவின் அறிவுசார்…
கொரொனா வைரஸ்: போட்டியில் 200க்கும் மேற்பட்ட தடுப்பூசி உள்ளதால் வெற்றிக்கு அதிக வாய்ப்பு- டாக்டர் சவுமியா சுவாமிநாதன்
கொரொனா வைரஸ் தொற்று தடுப்பூசி போட்டியில் 200க்கும் மேற்பட்டது உள்ளதால் வெற்றிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என உலக சுகாதார அமைப்பின்…
கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா மீள ரகுராம் ராஜன் யோசனை
கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு, அமெரிக்கா-சீனா மோதலால் ஏற்படுகிற சூழலை இந்தியா பயன்படுத்த வேண்டும் என்று ரகுராம்…
கொரோனா தொற்று தீவிர பரவலை எட்டியுள்ளது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று பரவல் சில நாடுகளில் தீவிர பரவலை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.…