கொரோனாவுக்கு நல்ல பலனைத்தரும் மாத்திரை மருத்துவ பரிசோதனையில் அம்பலம்

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பேவிபிராவிர் மாத்திரைகள் நல்ல பலனைத் தருவது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மும்பை,…

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை கொரோனா பரவலை தடுக்க தீவிரமாக போராடவேண்டும்பிரதமர் மோடி பேச்சு

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை கொரோனா பரவலை தடுக்க தீவிரமாக போராடவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி, வடகிழக்கு மாநிலமான…

எல்லையில் பின்வாங்காமல் ஏமாற்றும் சீனா; சீனாவுக்கு எதிராக மத்தியஅரசின் சில புதிய வர்த்தக விதிகள்

லடாக் எல்லையில் சில பகுதிகளில் சீன படைகள் பின்வாங்காமல் ஏமாற்றும் நிலையில் மத்திய அரசு சீனாவை பாதிக்கும் சில புதியவர்த்தக விதிகளை…

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் பெண் படுகாயம்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் குவாஸ்பா செக்டாரின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகளை குறி…

பீகாரில் வெள்ளத்திற்கு 7.65 லட்சம் பேர் பாதிப்பு

பீகாரில் வெள்ளத்திற்கு 7 லட்சத்து 65 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாட்னா, பீகாரில் வருகிற அக்டோபரில் சட்டசபை தேர்தல்…

பனை இளவரசி கவிதா காந்திக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

பனை இளவரசி கவிதா காந்திக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் பனை போல் செழித்து தமிழ் போல் விளங்கிட வாழ்த்துகள் …

இந்தியா ஐடியா மாநாட்டில் பிரதமர் இன்று உரை

அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் சார்பில் இந்தியா ஐடியா உச்சி மாநாடு இன்று இணையவழியில் நடைபெறுகிறது. புதுடெல்லி, அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் சார்பில்…

டெல்லியில் பச்சிளம் குழந்தைக்காக தினமும் 1000 கி.மீ. விமானத்தில் பறந்து வரும் தாய்ப்பால்

லடாக் யூனியன் பிரதேசத்தில் லே நகரில் டோர்ஜி பால்மோ என்ற 30 வயது பெண்ணுக்கு கடந்த மாதம் 16-ந் தேதி இந்த…

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது?அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது தொடர்பான தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு…

இந்தியர்கள் மீது தாக்குதல் நேபாளத்தின் துப்பாக்கிகள் இப்போதே உடைக்கப்பட வேண்டும் சிவசேனா ஆவேசம்

இந்தியர்கள் மீதான தாக்குதல் நடத்தும் நேபாளத்தின் துப்பாக்கிகள் இப்போதே உடைக்கப்பட வேண்டும் என சிவசேனா தெரிவித்து உள்ளது. மும்பை, இந்தியாவின் நட்பு…

You cannot copy content of this page