பில்கேட்ஸ், எலன் மஸ்க், ஒபாமா உள்ளிட்டோரின் ‘டுவிட்டர்’ கணக்குகளில் புகுந்து ‘பிட்காயின்’ மோசடி

அமெரிக்காவில் பில்கேட்ஸ், எலன் மஸ்க், ஒபாமா உள்ளிட்ட பிரபலங்களின் ‘டுவிட்டர்’ கணக்குகளில் சட்டவிரோதமாக புகுந்து, ‘பிட்காயின்’ மோசடியில் ஈடுபட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி…

சீனாவில் சினிமா தியேட்டர்கள் மீண்டும் திறக்க அனுமதி

சீனாவில் சினிமா தியேட்டர்கள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பீஜிங், கொரோனா வைரஸ் முதன்முதலில் தோன்றிய சீனாவில், தற்போது அதன் தாக்கம்…

கொரோனா தடுப்பூசி: நெருங்குகிறதா? ரஷ்யா – அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய திட்டம்

கொரோனா தடுப்பூசி: நெருங்குகிறதா? ரஷ்யா – அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய திட்டம் மாஸ்கோ, உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவுக்கு…

ஐ.நா.சபை பொருளாதார கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை உரை

நியூயார்க் நகரில் இருந்து செயல்படும் ஐ.நா. சபை பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.…

கிழக்கு லடாக்கில் முழுவதுமாக படைகளை விலக்குவது சிக்கலானது – இந்திய ராணுவம் தகவல்

கிழக்கு லடாக்கில் முழுவதுமாக படைகளை விலக்குவது சிக்கலானது எனவும், அங்கு தொடர்ச்சியான சரிபார்த்தல் அவசியம் எனவும் இந்திய ராணுவம் கூறியுள்ளது. புதுடெல்லி,…

கொரோனா நோயாளிகளுக்கு உந்து சக்தியாய் மாறிய நடன கலைஞர் – 102 வயது கடந்தும் துடிப்புடன் வாழும் அதிசயம்

கொரோனா நோயாளிகளுக்கு உந்து சக்தியாய் மாறிய நடன கலைஞர். கொல்கத்தா, “ஐயோ, கொரோனாவா… எனக்கா… என் வாழ்க்கை இனி அவ்வளவுதானா?” என்று…

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு: ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா உறுதி – பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை…

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்தது – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, மொத்த நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்காக குறைந்தது என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி,…

சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து ராஜஸ்தான் ஐகோர்ட்டில் சச்சின் பைலட் வழக்கு – விசாரணை இன்று நடைபெறுகிறது

சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணை…

மேல்முறையீடு செய்யக்கூடாது என்று குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் – இந்தியா குற்றச்சாட்டு

மேல்முறையீடு செய்யக்கூடாது என்று குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் விடுத்திருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. புதுடெல்லி, இந்திய கடற்படை முன்னாள் வீரர்…

You cannot copy content of this page