ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மதுரையில் வங்கி சேவை 2 நாட்களுக்கு ரத்து: ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மதுரையில் வங்கி சேவை 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக, ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை, மதுரையில் கொரோனா வைரஸ்…

ஹாங்காங் மக்கள் 10 ஆயிரம் பேருக்கு நிரந்தர குடியுரிமை: ஆஸ்திரேலியா அரசு முடிவு

ஹாங்காங் மக்கள் 10 ஆயிரம் பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது. கான்பெர்ரா, உலக நாடுகளின் எதிர்ப்பை…

நாடு முழுவதும் ஒரே நாளில் 28 ஆயிரம் பேருக்கு தொற்று: 551 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் ஒரே நாளில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 551 பேர் உயிரிழந்தும் இருக்கிறார்கள் என மத்திய…

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு தொடர்பாக ஐ.நா கருத்து

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐநா தெரிவித்துள்ளது. ஜெனீவா, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்…

கொரோனா பாதிப்பு குறித்து சீனாவிற்கு முன்பே தெரியும் – பெண் விஞ்ஞானி பகீர் தகவல்

கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய…

“கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் உள்ளது” – அமித்ஷா பேச்சு

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலைமையில் இருப்பதாக அமித்ஷா கூறினார். குர்கான், மத்திய ஆயுத போலீஸ் படைகள், நாடு முழுவதும்…

30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் அறிவிப்பு – ராஜஸ்தான் அரசுக்கு சிக்கல்

முதல்-மந்திரி அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக சச்சின் பைலட் அறிவித்துள்ளதால், ராஜஸ்தான் அரசுக்கு…

துப்பாக்கி கலாசாரத்தை நோக்கி தி.மு.க. போய்விட்டது – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

துப்பாக்கி கலாசாரத்தை நோக்கி தி.மு.க. போய்விட்டது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை, சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு…

விமான பயண விதிமுறையில் திடீர் மாற்றம்: சிவில் விமான போக்குவரத்து துறை அறிவிப்பு

விமானத்தில் பயணம் செய்வோருக்கான விதிமுறையில் திடீர் மாற்றமும், படிவத்தில் திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக…

ஸ்வப்னா சுரேசுக்கு 30-ந்தேதி வரை நீதிமன்ற காவல்: கொச்சி கோர்ட்டு உத்தரவு

கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேசுக்கு 30-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கொச்சி கோர்ட்டு…

You cannot copy content of this page