‘இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம்’ என்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார். லண்டன், இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்ற ‘இந்தியா…
Author: admin
அமெரிக்காவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் புதிய உச்சமாக, ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. வாஷிங்டன், அமெரிக்க மாகாணங்களில் கட்டுப்பாடுகளை…
ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரியஒளி மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரேவா, மத்தியபிரதேச மாநிலம் ரேவா நகரில்…
உத்தரபிரதேச போலீசார் கொலையில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் 8 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். கான்பூர், உத்தரபிரதேசத்தின் கான்பூரை…
ஒரே நாளில் 26,506 பேருக்கு நோய்த்தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் ஒரே நாளில் 26,506 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது.…
கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று…
டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை
டெங்கு காய்ச்சல் சீசன் தொடங்கி இருப்பது கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகரிக்க கூடும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். புதுடெல்லி, இந்தியாவில்…
லடாக் மோதல் குறித்து அமெரிக்க மந்திரியுடன் ராஜ்நாத்சிங் தொலைபேசியில் பேச்சு
லடாக் மோதல் குறித்து அமெரிக்க மந்திரியுடன் ராஜ்நாத்சிங் தொலைபேசியில் பேசினார். புதுடெல்லி, அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் டி.எஸ்பரை ராணுவ மந்திரி…
சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை குழு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வருகை
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. விசாரணை குழு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வந்து சேர்ந்தனர். தூத்துக்குடி, சாத்தான்குளம் காவல்நிலையத்தில்…
சீனாவின் அதிகார நாடகம்: நேபாள ஆளும் கட்சியின் நிலைக்குழு 5-வது முறை ஒத்திவைக்கப்பட்டது
சீனாவின் அதிகார நாடகத்தால் நேபாள ஆளும் கட்சியின் நிலைக்குழு 5 முறை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. காட்மாண்டு நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி…