இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு – இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன…

லடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது

லடாக் எல்லையில் சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். இரு தரப்பிலும் கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாக…

கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக புதிய அறிகுறிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுடெல்லி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,55,414 ஆக…

காவலர்கள் எப்படி இருக்க வேண்டும்?

காவலர்கள் எப்படி இருக்க வேண்டும்? சென்னை, காவல்துறை என்பது பொதுமக்களுக்கு நண்பனாக இருக்க வேண்டும். காவலர்கள் உங்கள் நண்பர்கள் என்று வெறும்…

கைது முதல் சிறை வரை… போலீசாருக்கான விதிமுறைகள்

தமிழகத்தை மட்டுமின்றி தேசத்தையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது சாத்தான்குளம் சம்பவம். சென்னை, தமிழகத்தை மட்டுமின்றி தேசத்தையே தன்பக்கம் திரும்பி பார்க்க…

கட்டுப்பாடுகள் தளர்வு சென்னையில் இன்று முதல் டாக்சி, ஆட்டோக்கள் ஓடும் மீன், இறைச்சி கடைகளும் திறக்கப்படுகின்றன

சென்னையில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் டாக்சி, ஆட்டோக்கள் ஓடும். மீன், இறைச்சி கடைகளும் திறக்கப்படுகின்றன. சென்னை, தமிழகத்தில் கொரோனா…

சித்த மருத்துவத்தில் விரைவில் குணமாகும் கொரோனா!

கொரோனாவுக்கு தீர்வு காண உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் விதவிதமான மருந்துகளை அறிமுகப்படுத்தி உள்ளன.…

டி.வி., நூலகம், ‘வைபை’ வசதியுடன் கிண்டியில் கொரோனா சிறப்பு மருத்துவமனைமுதல்-அமைச்சர் விரைவில் திறந்து வைக்கிறார்

டி.வி., நூலகம், ‘வைபை’ வசதியுடன் சென்னை கிண்டியில் கொரோனா சிறப்பு மருத்துவமனை தயார்ப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை, டி.வி., நூலகம், ‘வைபை’ வசதியுடன்…

சாத்தான்குளம் தந்தை-மகன் இறந்த சம்பவம் சத்தியத்தின் பக்கம் விசாரணை சென்று கொண்டிருக்கிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சாத்தான்குளம் தந்தை-மகன் இறந்த சம்பவத்தில், சத்தியத்தின் பக்கம் விசாரணை சென்று கொண்டிருக்கிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை, வருவாய் பேரிடர்…

எஸ்.எஸ்.எல்.சி. காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றும் பணி தொடங்கியது

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியது. சென்னை, எஸ்.எஸ்.எல்.சி.…

You cannot copy content of this page