இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்தில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. புதுடெல்லி,…
Author: admin
ரெயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை
ரெயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புதுடெல்லி, ரெயில் நிலைய நடைமேடைகளில்…
சீன எல்லையில் கூடுதல் படைகளை நிறுத்த மத்திய அரசு திட்டம் எனத்தகவல்
சீனாவின் அத்துமீறலுக்கு இடம் கொடுக்காத வகையில் அந்நாட்டுடனான எல்லைப் பகுதியில் கூடுதல் படைகளை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட தந்தை, மகன் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்
போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட தந்தை, மகன் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்கள் பெற்றுக் கொண்டனர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில்…
போலீசாரால் இரட்டடை படுகொலை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டும் இடத்தில் இறந்தவர்கள் சார்பாக சென்ற மருத்துவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காவல்துறை உடற்கூறு ஆய்வு முறையாய் நடைபெற்றதா ?
போலீசாரால் இரட்டடை படுகொலை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டும் இடத்தில் இறந்தவர்கள் சார்பாக சென்ற மருத்துவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காவல்துறை உடற்கூறு ஆய்வு முறையாய் நடைபெற்றதா ? தூத்துக்குடி மாவட்டம்…
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உரிய பரிசோதனை நடத்த வேண்டும்-எடப்பாடி பழனிசாமி
மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவலை தடுக்க வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உரிய…
தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்புவடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவு
தென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஒத்திவைக்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். பியாங்யாங், கொரிய தீபகற்பத்தில் வட…
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதற்காகஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்அதிபர் ஹசன் ருஹானி வலியுறுத்தல்
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதற்காக ஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் அதிபர் ஹசன் ருஹானி வலியுறுத்தியுள்ளார். டெஹ்ரான், அதிக அளவில்…
“இந்தியாவும் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்”பாகிஸ்தான் வலியுறுத்தல்
பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பதுபோல், இந்தியாவும் தனது தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.…
கொரோனா பரிசோதனை : நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 லட்சம் மாதிரிகள் சோதனை
கொரோனா தொற்றை கண்டறிய கடந்த 23 ந் தேதி வரை நாடு முழுவதும் 73.5 லட்சம் மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.…