புதிய ராணுவ மந்திரியை தேர்வு செய்வதில் ஜோ பைடனுக்கு சொந்த கட்சியிலேயே அழுத்தங்கள் வலுக்கின்றன. வாஷிங்டன், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக அடுத்த…
Author: admin
இந்திய பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது – சர்வதேச நிதியம் தகவல்
இந்திய பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதாக சர்வதேச நிதியம் தகவல் தெரிவித்துள்ளது. வாஷிங்டன், கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும்…
விவசாயிகளுக்காக காசு வாங்காமல் சுப்ரீம் கோர்ட்டில் போராட தயார்: வழக்கறிஞர் தவே பேட்டி
விவசாயிகளுக்காக காசு வாங்காமல் சுப்ரீம் கோர்ட்டில் போராட தயார் என சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் பேட்டியில் கூறியுள்ளார். புதுடெல்லி,…
பத்ம விபூஷண் விருது பெறும் அளவுக்கு சமூகத்திற்கு பாதல் செய்த தியாகம் என்ன? பஞ்சாப் முதல் மந்திரி கேள்வி
பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதலுக்கு கடந்த 2015ம் ஆண்டு மார்ச்சில் நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண்…
டெல்லி பேரணியால் கொரோனா பரவல் ஏற்படும் ஆபத்து; சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
டெல்லியில் போராடும் விவசாயிகளால் கொரோனா பரவல் ஏற்படும் ஆபத்து உள்ளது என கூறி அவர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிடும்படி சுப்ரீம் கோர்ட்டில்…
மராட்டியம், மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
மராட்டியம் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து மொத்தம் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. புனே, மத்திய…
இறையாண்மையை காக்க முடியாத நாடுகள் நமது அண்டை நாடு போல் ஆகி விடும்: பாகிஸ்தானை சாடிய ராஜ்நாத் சிங்
நாடுகள் தங்களுடைய இறையாண்மையை பாதுகாக்க முடியாவிட்டால் நமது அண்டை நாடு போல் ஆகி விடும் என மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்…
ஐ.ஐ.டி. 2020 உலக மாநாடு; அனைத்து துறையிலும் சீர்திருத்தங்கள்: பிரதமர் மோடி உரை
ஐ.ஐ.டி. 2020 சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி அனைத்து துறையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என உரையாற்றினார். புதுடெல்லி, ஐ.ஐ.டி. 2020…
ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்; இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது பாஜக
ஐதரபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 45 இடங்களில் வென்று 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஐதராபாத், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான…
அனைத்து விவசாய குழுக்களுக்கும் அழைப்பு இல்லை; அரசு விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்க மறுப்பு
டெல்லி போராட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து விவசாய குழுக்களுக்கும் அழைப்பு விடப்படவில்லை என கூறி அரசு விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்க மறுப்பு…