இந்தியாவில் தினசரி கொரோனா பரிசோதனை 2 லட்சத்தை நெருங்குகிறது

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா சோதனை திறனை அதிகரிக்குமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது. புதுடெல்லி உலகளாவிய அளவில், கொரோனா வைரஸ்…

வீர‌ர்களின் தியாகம் வீணாகாது தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார் – இந்திய விமானப்படை தளபதி

வீர‌ர்களின் தியாகம் வீணாகாது தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார் என இந்திய விமானப்படை தளபதி பதாரியா கூறி உள்ளார். ஐதராபாத்…

கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 14,516 புதிய தொற்றுகளுடன் இந்தியா மிகப்பெரிய உயர்வு

கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 14,516 புதிய தொற்றுகளுடன் இந்தியா மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது. புதுடெல்லி மத்திய…

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,12 பேர் மீண்டும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர். புதுடெல்லி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற…

சீன தயாரிப்புகளை புறக்கணிக்க இந்தியாவால் முடியுமா…? புள்ளி விவரங்கள் என்ன சொல்கிறது…?

சீன தயாரிப்புகளை இந்தியாவால் புறக்கணிக்க இந்தியாவுக்கு முடியுமா? முக்கிய துறைகளின் புள்ளிவிவரங்கள் என்ன என்பதை இங்கே வெளிப்படுத்துகிறது. புதுடெல்லி இந்திய- சீனா…

மத்திய அரசு அறிவித்த சலுகைகளுக்கு ஏற்பவட்டி குறைக்கப்படுவதை கண்காணித்து வருகிறோம்-நிர்மலா சீதாராமன் தகவல்

மத்திய அரசு அறிவித்த சலுகைகளுக்கு ஏற்ப வட்டி குறைக்கப்படுவதை கண்காணித்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார். புதுடெல்லி, மத்திய நிதி…

58 நாட்களில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி திரட்டியது ரிலையன்ஸ் கடனில்லா நிறுவனம் ஆகிறது

58 நாட்களில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி திரட்டியதன் மூலம் கடனில்லா நிறுவனமாக ரிலையன்ஸ் ஆகியுள்ளது. மும்பை, ஜியோவில் முதலீட்டாளர்களிடமிருந்து…

முழு ஊரடங்கு தொடங்கியது: சென்னை நகர சாலைகள் முழுமையாக வெறிச்சோடியது – போலீசார் தீவிர சோதனை

12 நாள் முழு ஊரடங்கு தொடங்கியது. போலீசாரின் தீவிர சோதனையால் சென்னை நகர சாலைகள் முழுமையாக வெறிச்சோடியது.   சென்னை, தமிழகத்தில்…

கொரோனா ஏற்படுத்திய மன அழுத்தத்துக்கு, ‘யோகா’ சிறந்த மருந்து – நாட்டு மக்களுக்கு வெங்கையா நாயுடு ஊக்குவிப்பு

கொரோனா ஏற்படுத்திய மன அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக யோகா இருக்கும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.   சென்னை,…

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ‘எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் மாணவர்கள் தேர்ச்சி தான்’ – அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி தான் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்து இருக்கிறது.   சென்னை,…

You cannot copy content of this page