தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பலனின்றி 49 பேர் உயிரிழப்பு – புதிதாக 2,141 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று 49 பேர் உயிரிழந்தனர். புதிதாக 2,141 பேருக்கு தொற்று ஏற்பட்டது. சென்னை, தமிழகத்தில் கொரோனா…

கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணிகள்: 33 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக 33 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு…

ரேஷன் கடைகளில் மேலும் 3 மாதங்கள் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் ஆர்.காமராஜ்

ரேஷன் கடைகளில் மேலும் 3 மாதங்கள் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அரிசி, பருப்பை ஒதுக்கக்கோரி மத்திய அரசுக்கு, அமைச்சர்…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர தமிழகம் முழுவதும் பாடநூல்கள் விற்பனை இன்று தொடக்கம்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர தமிழகம் முழுவதும் பாடநூல்கள் விற்பனை இன்று தொடங்குகின்றன. சென்னை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்…

பயணிகள் கூட்டம் இல்லாததால் திருச்சி-செங்கல்பட்டு சிறப்பு ரெயில் பெட்டிகள் குறைப்பு – தெற்கு ரெயில்வே நடவடிக்கை

பயணிகள் கூட்டம் இல்லாததால் திருச்சி-செங்கல்பட்டு சிறப்பு ரெயில்களில் பெட்டிக்களின் எண்ணிக்கையை தெற்கு ரெயில்வே குறைத்து உள்ளது. எடுத்துள்ளது. சென்னை, கொரோனா ஊரடங்கு…

உங்கள் ரத்தம் என்ன வகை? கொரோனாவில் இருந்து நீங்கள் தப்பிக்க வாய்ப்பு உண்டா?

உங்கள் ரத்தம் என்ன வகை? கொரோனாவில் இருந்து நீங்கள் தப்பிக்க வாய்ப்பு உண்டா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசி?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி கொண்டுவர டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாஷிங்டன், நவம்பர் மாதம் அமெரிக்க…

ஒருவர் கொரோனா தொற்றை உணர்வதற்கு முன் குடும்பத்தினருக்கு பரப்பி விடுகிறார்கள் – லேன்செட் ஆய்வு தகவலில் அம்பலம்

ஒருவர் கொரோனா தொற்றை உணர்வதற்கு முன்னரே குடும்பத்தினருக்கு பரப்பி விடுவதாக, லேன்செட் ஆய்வு தகவலில் அம்பலமாகி உள்ளது. கூடி வாழ்ந்தால் கோடி…

கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை: போலீஸ் அதிகாரி மீது கொலை குற்றச்சாட்டு பதிவு

கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், போலீஸ் அதிகாரி மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாசிங்டன், அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கடந்த…

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் உள்நாட்டு சுற்றுலாவை மீண்டும் தொடங்கும் சவுதி அரேபியா

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் உள்நாட்டு சுற்றுலாவை சவுதி அரேபியா மீண்டும் தொடங்க உள்ளது. ரியாத், அரபு நாடுகளில் கொரோனோ பாதிப்பில் சவுதி…

You cannot copy content of this page