இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதி ஆவாரா?

அமெரிக்க துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

சர்வதேச கோர்ட்டு அதிகாரிகள் மீது தடை; அமெரிக்காவுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம்

சர்வதேச கோர்ட்டு அதிகாரிகள் மீது தடை விதித்ததற்கு அமெரிக்காவுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெனிவா, அமெரிக்காவில் 2001ம் ஆண்டு பின்லேடன் ஆதரவு…

பீஜிங் சந்தையில் கொரோனா தொற்று கண்டுபிடிப்பு – பதற்றத்தில் உறைந்தது சீன தலைநகர்

பீஜிங் சந்தையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனால் பதற்றத்தில் உறைந்தது சீன தலைநகர். பீஜிங், கொரோனா வைரஸ் பிறப்பிடம், சீனாவின் உகான்…

ஈரான் மீது ஐ.நா. புதிய குற்றச்சாட்டு

ஈரான் மீது ஐ.நா. புதிய குற்றச்சாட்டை சாட்டியுள்ளது. சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் அருகே உள்ள எண்ணெய் வயல் மீது கடந்த…

இலங்கையில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்வு

இலங்கையில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன. கொழும்பு, இலங்கையில் முதல் நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச்…

தேர்தலில் தோல்வியடைந்தால் வெள்ளை மாளிகையை விட்டு அமைதியாக வெளியேறுவேன் – டிரம்ப் உறுதி

தேர்தலில் தோல்வியடைந்தால் வெள்ளை மாளிகையை விட்டு அமைதியாக வெளியேறுவேன் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் உறுதி கூறியுள்ளார். வாஷிங்டன், அமெரிக்காவில் வரும்…

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து அமித்ஷா இன்று ஆலோசனை

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார். புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டிவிட்டது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.…

இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடம்: அரசியல் சாசன திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று அந்த நாட்டின்…

திடீரென சுவை, வாசனை இழப்போருக்கும் கொரோனா பரிசோதனை – மத்திய அரசு பரிசீலனை

திடீரென சுவை, வாசனை இழப்போரையும், கொரோனா தொற்றுக்கான பரிசோதனை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலிக்கிறது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா…

You cannot copy content of this page