உலக நன்மைக்கு தடுப்பூசி தருவோம்: சீன அதிகாரி தகவல்

உலக நன்மைக்கு தடுப்பூசி தர உள்ளதாக சீன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பீஜிங், உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு,…

சீனாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா

சீனாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீஜிங், சீனாவில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி…

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கியது

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 20 லட்சத்தை நெருங்கி உள்ளது. வாஷிங்டன், சீனாவின் உகான் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ்…

பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெறும் – அமித்ஷா பேச்சு

பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெறும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். புதுடெல்லி, பீகார் மாநிலத்தில்…

820 நினைவு சின்னங்கள் இன்று மீண்டும் திறப்பு: மத்திய அரசு அறிவிப்பு

தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் 820 நினைவு சின்னங்களை இன்று மீண்டும் திறக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி, நாடு முழுவதும்…

மும்பை விமான நிலையத்தில் 74 நாட்கள் சிக்கிய கானா கால்பந்து வீரர்! – ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்

கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் கானா கால்பந்து வீரர் மும்பை விமான நிலையத்தில் 74 நாட்கள் சிக்கிய, ஹாலிவுட் படத்தை…

நாசவேலைக்கு திட்டமிட்டதாக கைதான காஷ்மீர் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு

நாசவேலைக்கு திட்டமிட்டதாக கைதான காஷ்மீர் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. புதுடெல்லி, குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களின்போது, கடந்த மார்ச்…

மராட்டியத்தில் அதிகாரிகள் உள்பட 33 போலீஸ்காரர்கள் கொரோனாவுக்கு பலி

மராட்டியத்தில் அதிகாரிகள் உள்பட 33 போலீஸ்காரர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மும்பை, இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது.…

கழிவு பாட்டில்களில் இருந்து தரமான முக கவசம்: ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்

கழிவு பாட்டில்களில் இருந்து தரமான முக கவசததை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். புதுடெல்லி, கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை…

கேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும் – சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

கேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரத்தில், சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதுடெல்லி, கேரளாவில் கடந்த மே…

You cannot copy content of this page