கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக…

தமிழகத்தில் மேலும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனாவால்…

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் நியமனம்

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட சிறப்பு குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. சென்னை, சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு…

செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்

செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைதொடும். அப்போது ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும் சென்னை…

மதுரை மாணவி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாணவி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார். மதுரை: மதுரை…

டிரம்ப்பின் நிர்வாக திறமை இன்மையால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர் – முன்னாள் துணை அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாக திறமை இன்மையால் கொரோனாவால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர் என்று முன்னாள் துணை அதிபர்…

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம்: 10-வது நாளாக 6 நகரங்களில் பற்றி எரியும் போராட்டம்

கருப்பின நபர் ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அமெரிக்காவில் 10வது நாளாக ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வாஷிங்டன், அமெரிக்காவில்…

கொரோனாவிற்கு தடுப்பூசி மற்றும் மருந்து ஆய்வில் சீனா மும்முரம்

கொரோனாவிற்கு தடுப்பூசி மற்றும் மருந்து ஆய்வில் சீனா மும்முரம் காட்டி வருவதாக சீன அரசுத் தலைவர் லீக்கெச்சியாங் தெரிவித்துள்ளார். பிஜீங், சீனாவின்…

கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாக்குவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்

கொரோனா நோய்த்தொற்றின் போது நோயாளிகள் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாக்குவதற்கு ரத்த பிரிவு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என ஆய்வில்…

You cannot copy content of this page