இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா பரிசோதனை

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வர்த்தக மந்திரி அலோக் சர்மாவுக்கு நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டபோது, உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா…

சீனாவில் உகானை அடுத்து மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

சீனாவில் உகான் நகரைத் தொடர்ந்து 28 லட்சம்பதிவு பீஜிங், சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக…

ரஷியாவில் எண்ணெய் கசிவால் அவசர நிலை: அதிபர் புதின் நடவடிக்கை

ரஷியாவில் எண்ணெய் கசிவு காரணமாக அவசர நிலையை, அதிபர் புதின் பிரகடனம் செய்தார். மாஸ்கோ, ரஷியாவில் சைபீரிய நகரமான நோரில்ஸ்க் அருகே…

சிரியாவில் ரஷிய போர் விமானங்கள் குண்டு வீச்சு

சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தபின்னர் முதல்முறையாக, சிரியாவில் ரஷிய போர் விமானங்கள் குண்டு வீச்சில் ஈடுபட்டன. டமாஸ்கஸ், சிரியாவில் கடந்த 2011-ம்…

ஈரானில் தொடர்ந்து 2-வது நாளாக 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று

ஈரானில் தொடர்ந்து 2-வது நாளாக 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது * பாகிஸ்தான் கராச்சி நகரில் குடியிருப்பு…

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம்: சட்ட சிக்கல் இருப்பதாக இங்கிலாந்து அரசு சொல்கிறது

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்ட சிக்கல் இருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை…

உலக அளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 66 லட்சத்தை நெருங்கியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 66 லட்சத்தை நெருங்கி உள்ளது. வாஷிங்டன், கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ், உலக நாடுகளையெல்லாம்…

அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் கொலையால் கொந்தளிப்பு: 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

அமெரிக்காவில் நீடித்து வரும் போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவில் கருப்பு…

இந்தியா-ஆஸ்திரேலியா ராணுவ ஒப்பந்தம்: காணொலி காட்சி மூலம் மோடி பங்கேற்ற உச்சி மாநாட்டில் கையெழுத்தானது

காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்ற உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. புதுடெல்லி,…

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது: புதிதாக 9,304 பேருக்கு நோய்த்தொற்று

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 260 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இந்த…

You cannot copy content of this page