எலெக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய, ரூ.50 ஆயிரம் கோடியில் 3 புதிய திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி, மத்திய…
Author: admin
மராட்டியத்தில் மேலும் 2,287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் நேற்று மேலும் 2,287 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மும்பை, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு…
இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு -முதல்வர் பழனிசாமி
இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை சென்னையில் தீவிரமாக பரவி வரும்…
சலூன்கள், பியூட்டி பார்லர் சென்றால் கட்டாயம் ஆதார் அட்டை – தமிழக அரசு
சலூன்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களுக்கு செல்லுபவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…
சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு ; ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,935 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை தமிழகத்தில் நாளுக்கு நாள்…
சீனா தனது படைகளை இந்தியாவின் வடக்கு எல்லை பகுதி அருகே குவித்துள்ளது- அமெரிக்கா
சீனா தனது படைகளை இந்தியாவின் வடக்கு எல்லை பகுதி அருகே குவித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ திங்களன்று…
கொரானா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா…? ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்…
கொரோனா வைரஸ் தன்னை பலவீனப்படுத்தி முடிவுக்கு வந்துவிடுமா என்பது குறித்த விவாதம் எழுந்து உள்ளது. மிலன் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…
கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.11.33 கோடி நோயாளி அதிர்ச்சி
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. வாஷிங்டன் அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர்…
ரஷியாவில் இந்த மாதம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்குகிறது
ரஷியாவில் இந்த மாதம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்க உள்ளது. மாஸ்கோ, உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…